UNLEASH THE UNTOLD

Top Featured

மாற்றான் தோட்டத்து மல்லிகை

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?

வாசனை திரவியம் உருவாக்கும் சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் ?

மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.

பத்திரிகையாளர் உருவாக்கிய அமெரிக்காவின் அடையாளம்!

1907ம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59க்கு முதல்முறையாக பந்து மேலிருந்து கீழிறங்கியது. இந்நிகழ்வைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர்.

ஆதலினால் காதல் செய்வீர் பெண்டிரே

காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் வருவது. ஒருமுறை வாழ்வில் வந்துபோக அம்மைப்பும் அல்ல. வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதல் மட்டுமே.

"நான் திருமணம் செய்துகொள்ளக்கூடிய பெண் அல்ல"

சதுர்புஜ்ஸ்தானில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும். இதே பகுதியில் இத்தொழிலில் 200 பெண்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

உடைக்குள் சிறைவைக்கப்பட்ட உடலின் நிர்வாணக் குரல்

குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.

உங்கள் கனவுகளே வெற்றிக்கு பாதையாய் அமையும்!

ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனாவுக்கு வந்தது. பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் பயின்றார்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 11

எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை

குழந்தைப் பேறு யார் உரிமை?

யோனி வழிப்பிரசவம் வரம் அல்ல. அது தானே அமைவது. அதே போல் அறுவைசிகிக்சை பிரசவம் சாபமும் அல்ல. அது தேவையாக அமைவது.

பால் இருமைக்கு அப்பால்...!

இந்த உருண்டைப் புழுக்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஆண் புழு அல்லது பெண் புழுவோடு இணைசேருவது தவிர, தேவைப்பட்டால் தானாகவே இனப்பெருக்கம் செய்கின்றன!