ஒரு ரசமலாய் ப்ளீஸ்…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…
நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து…
சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை…
திருமணத்திற்கு முன் சுயமாகச் சம்பாதித்த பெண்களில் பலர், திருமணத்திற்குப் பிறகு சம்பாதிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றெல்லாம் அவ்வளவு எளிதாகக் கூறி விட முடியாது. வீட்டின் கடமைகள் என்கிற பெயரில் பெண்களுக்காகவே பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட…
பண்டைக்கால ரோமானியர்களின் சுதந்திர சின்னமாகக் கருதப்படுவது லிபர்ட்டஸ் என்னும் பெண் கடவுள். அதையொட்டி அமைக்கப்பட்ட சிலைதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை. இந்தியாவிலும் பாரத மாதா, நீதி தேவதை என்று எல்லா பாரங்களையும் பெண்…
பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே…
அமைதிக்கான நோபல் பரிசைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ஆல்ஃபிரெட் நோபலைப் பற்றிப் பார்ப்போம். வேதியியலாளரும் தொழிலதிபருமான நோபல் ஏன் அமைதிக்காகத் தனியாக ஒரு நோபல் விருதை வழங்க வேண்டும்? இமானுவேல் நோபல் குடும்பத்தில்…
கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…