UNLEASH THE UNTOLD

Tag: women

இணைய அச்சுறுத்தல்களும் வன்முறைகளும்

இணைய அச்சுறுத்தல்கள் நமக்கொன்றும் புதியதல்ல. அதிலும் இப்போதெல்லாம் பதின்ம வயதினர்கூட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் தோழிகள், அல்லது தோழர்களுக்கு இடையே சண்டைகள், கைகலப்புகள் வந்தால் அன்று மாலையே பழைய நிலைக்கு வந்துவிடும். வீட்டில் உள்ளோர்கூட…

பெண்களும் சமூக அங்கீகாரமும்

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்…

விருந்துணவு

கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்…

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்…

வன்முறைகளுக்கு மாறும் கலாச்சாரம் காரணமல்ல!

வன்முறைகளைத் தடுக்கத் துணிவதில்லை, ஆனால் காணொளிகளாக எடுத்துப் பரப்பும் அளவுக்கு மனம் ஏன் உணர்ச்சியற்றுப் போகிறது? ஒரு சிறுமி கருவுற்றிருக்கிறாள். அது யாரோ அவளை வன்புணர்ந்ததால் நடந்திருக்கிறது. அவளுக்குத் தேவை மருத்துவ உதவியும், பெற்றோரின்…

கனவு மெய்ப்பட வேண்டும்

ஹலோ தோழமைகளே, நலம். நலமா? சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம்…

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல…

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…

தூக்கம் என்ன விலை?

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…

பெண்களும் சொத்துரிமையும்

ஆணோ பெண்ணோ ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் அனைவரும் சட்டப்படி அவர்களின் வாரிசாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதில் என்ன புதுமை இருக்கிறது? நான் பெண்ணாக இருப்பதால் என் பெற்றோருக்கு நான் வாரிசு இல்லை என்று…