UNLEASH THE UNTOLD

Tag: women

காரைக்கால் அம்மையார்

தமயந்தியும் அகலிகையும் இதிகாசக் கதைகளின் பாத்திரங்கள். மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலமும் சமூகச் சூழலும் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை; அவை குறித்து பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்குப் பிந்தைய…

எங்கெங்கும் காயத்ரிகள்

தெருவில் போன சைக்கிளின் மணியோசை கேட்டுக் கண் விழித்தாள் காயத்ரி. நேற்றிரவு கணவன் அடித்த இடங்களில் இன்னும் விண்விண்ணென வலித்தது. எழுந்து உட்கார்ந்து கதவைப் பார்த்தாள். அது இன்னும் திறக்கப்படவில்லை. வீட்டின் வாசலில் குளியலறையும்…

உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்

ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது…

கலி தீர்த்தல்

மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….

மெடுசாவும் ஏதெனாவும்

நீதி நூல்கள் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதில் எட்டாவதாக உள்ள பைசாச திருமணம்,  ஒரு கேவலமான காரியம் என்றும் கூறுகிறது. அதைச் செய்பவன் ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான் என்று நீதி…

5. ஐசிஸும் திரௌபதியும்

பெரும் இதிகாசங்கள் அனைத்தும் ஆண்களின் வீரம், நாடு, நகரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் விவரிக்கின்றன. அதில் மையமாக இருப்பதே உயர் பதவியில் இருக்கும் ஆண்களின் உணர்வுகள். பழி உணர்வு என்றுகூடக் கூறலாம்….

ஹமுராபி சட்டங்களும் பெண்களும்

கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது….

அந்த நூறு நாள்கள்!

என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…

பர்ஹானா ஐ.ஏ.எஸ்.

“நான் கலெக்டராவேன் டீச்சர்” என்றாள் பர்ஹானா.  “நீங்க பெரியவங்களான பெறகு என்ன வேலைக்குப் போகப் போறீங்க?” என்று ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பெரும்பாலான மாணவிகள் ‘டீச்சராவேன், டாக்டராவேன்’ என்றும் மாணவர்கள் ‘மிலிட்ரில…

புதிய காற்று...

1 பூரணிக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்ன? சமைக்க. பொறுமையாக இருக்க. குறைவாகத் தூங்க. அதிகமாக புன்னகைக்க. வலிக்கும்போது சொல்லாதே. ஆசைப்படும்போது மறை. வேண்டும் என்று சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கேள் என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை….