கலி தீர்த்தல்
மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….
மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….
இப்போது இந்த வேலைதான் அவனது ஜீவாதாரம் என்று அறிந்து கொண்ட பின்பு அவளையும் அவளது உழைப்பையும் மலிவாகவே எடை போடத் தொடங்கி இருந்தார்கள். எந்தப் புள்ளியில் அக்கறை அவமரியாதையாக மாறுகிறது, அதற்குத் தன்னுடைய எந்த நடவடிக்கை காரணமாக இருந்தது என்ற மன உளைச்சலில் தவிக்கத் தொடங்கி இருந்தான் சிபி.
தலை விண்விண்ணென்று வலித்தது. இன்று வேண்டாம், இன்னொரு நாள் படத்துக்குப் போகலாம் என்று சொல்லலாமா என்று யோசித்தான். மனம் வரவில்லை. ஆதியே அத்திப் பூத்தாற் போலத்தான் இவனுடன் வெளியில் வர உற்சாகம் காட்டுவாள்; மற்றபடி தோழிகள்தாம் அவளது உலகம், ஊர் சுற்றல் எல்லாம் அவர்களுடன்தான் பெரும்பாலும்.
என் மனைவி வீட்டிலேயே இருப்பதில்லை. எப்போதும் வேலை வேலை என்று ஏதோ ஓர் அழுத்ததிலேயே இருக்கிறார். விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறார். வீட்டிலிருக்கும் போதும் எப்போதும் புத்தகம், இசை என்று தனக்குள் மூழ்கிவிடுகிறார். என் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுவது எப்படி?
கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?
சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்று தான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டு மொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.