UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

வள்ளியின் செல்வன்

இந்தியன் எக்ஸ்பிரஸ்  வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….

கிழக்கிந்திய நிறுவன அஞ்சல் தலைகள்

கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…

அம்மாவின் ஞாபகம்

“இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய விஷயம் இது….

நுண்கலை வார விழா

எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய சிறப்பு அம்சமே நுண்கலை வார விழாதான் (Fine Arts Week). ஒரு வாரம் முழுவதும் பாடம்/ படிப்பு என எதுவும் கிடையாது; வாரம் முழுவதும் கொண்டாட்டம், கொண்டாட்டம்தான். இதற்கான…

எங்கள் உலகத்தைப் பாருங்களேன்!

என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…

குழந்தைகளிடம் நிறையப் பேசவேண்டுமா?

கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…

மன்னர் அரசுகள் - 2

6. ஜெய்பூர் அரசு (Jaipur State)  ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர். இதன் மன்னர் பார்மல்…

நல்ல தங்கை

நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…

கண்ணாடிப் பாத்திரம்

“இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே, “மலருக்கு நல்லா…

ஓரெழுத்து ஒரு மொழி

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்குத் தனியே பொருள் உண்டு. அவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுவர். ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள்; எழுத்தாகவும் இருந்து சொல்லாகவும் இருக்கும் ஒரு சொல்….