நிழலும் நிஜமும் - நீலப்படங்கள்
திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் ‘ஸ்பைடர் மேனைப் போல’ கட்டிடத்தின் மேலேயிருந்து கீழே குதித்து விடுகிறோமா என்ன? இல்லைதானே? அது சினிமா. அதே போல்தான் நீலப்படங்கள் பார்ப்பதும்.
திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் ‘ஸ்பைடர் மேனைப் போல’ கட்டிடத்தின் மேலேயிருந்து கீழே குதித்து விடுகிறோமா என்ன? இல்லைதானே? அது சினிமா. அதே போல்தான் நீலப்படங்கள் பார்ப்பதும்.
நமது தமிழ்த் திரைப்படங்களும் நம் காதல் மற்றும் கூடல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள நமக்காற்றிவரும் தொண்டைப்(?) பற்றி இங்கே கட்டாயம் பேசியாக வேண்டும்.
“என் மனைவிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளவே பிடிப்பதில்லை… தினம் தினம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுகிறாள்” என்று குற்றம் சாட்டும் கணவர்கள், முதலில் கீழேயுள்ள இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
மென்மையாக முத்தமிடுதல், கொஞ்சுதல், மென்மையாகவும் இறுக்கமாகவும் கட்டிப்பிடித்தல் இவற்றைச் செய்யும் போதே பெண்களின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘டோபமைன்’ சுரப்பு அதிகரிக்கத் தொடங்கி மகிழ்ச்சியுணர்வைத் தூண்டிவிடும்.
வாய் நிறைய மிளகாய்ப்பொடியை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தியிடம், சர்க்கரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நீங்கள், “என் வாய் இனிக்கிறது, உனக்கேன் எரிகிறது?” என்று கேட்பதுபோலத்தான் இந்த செயலும்.
பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள்.
திருமண உறவில் ஏற்படும் எந்த விதமான பிரச்னைகளுக்கு, திருமண பந்தத்தைத் தாண்டி வெளியே வருதல் ஒரு நல்ல தீர்வாக அமையும்?
வெட்கம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேகக் குணம். சில ஆண்களும் வெட்கப்படலாம், பல பெண்கள் வெட்கப்படாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட உணர்திறனைச் சார்ந்தது
‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்களில்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான்.
ஒரு ஆண், எதற்கெடுத்தாலும் ஒரு பெண்ணிடம் காரணமில்லாமல் அல்லது ஏதாவது காரணங்களை அவனாகவே கற்பித்துக்கொண்டு கத்தி சண்டையிடுகிறான் என்றால், அவன் அவள் முன் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவும் நம்பிக்கையற்றும் உணர்கிறான் என்று பொருள். அந்தக் கையாலாகாத்தனத்தை, தன் இயலாமையை மறைக்கத்தான் ‘கத்தும் யுக்தி’.