UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

கருத்துப்புலப்பாட்டின் நவீன வடிவங்கள்

முந்தைய பதிவில் மொழி வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். அதைப் படித்துவிட்டுத் தமிழ் ஆய்வாளர் ஒருவர், “மொழியைக் ‘கருவி’ எனச் சுட்டுவதை விடச் ‘சிந்தனை’, ‘உள்ளீடு’ எனச் சொல்வது சாலப் பொருந்தும்” என்றார். உண்மைதான்….

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு…

விளையாத பூமியில் விலைபோகும் பூண்டு

வடுகபட்டி பூண்டுச் சந்தை “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அக்கா, காரம் தலைக்கு ஏறுது” கண்களில் நீர் திரண்டு நிற்க, கையிலிருந்த பூண்டை என் கைக்கு மாற்றுகிறாள் தோழி ஆனந்தி. நானும் மல்லிகா அக்காவும் அசட்டையாக, ஆளுக்கொரு பூண்டை கடித்ததும்…

கிராண்ட் ஓரியண்டல் விடுதியும் சுதந்திர சதுக்கமும்

கொழும்பு மாநகரின் அழகைத் தேடிய எங்கள் பயணம், அதன் வரலாற்றுப் பெருமையின் நுழைவாயிலாகத் திகழும் ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’ (Grand Oriental Hotel) வளாகத்திலிருந்து தொடங்குகிறது. கடலும் வணிகமும் கைகோர்க்கும் துறைமுகத்தின் அருகாமையில், காலத்தின்…

மொழி கடந்து வந்த வழி

இன்றுமுதல்… வேண்டாம். யோசிக்க உங்களுக்கு நேரம் தரவேண்டும் இல்லையா? சரி, நாளைமுதல் நீங்கள் பேசவோ எழுதவோ கூடாது எனச் சொன்னால் என்ன செய்வீர்கள்? காதலர்கள், கண்களால் பேசிக்கொள்வார்கள். பாவம், நாம் என்ன செய்வோம்? “இனி,…

இன்றைய இலங்கையும் 70-80களின் தமிழ்நாடும்!

“கட்டுநாயக்கே பேருந்து நிலையம் 70-80களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது” என்று கடந்த பகுதியில் எழுதியதும் பலர் வியப்பாகக் கேட்டார்கள். அதனால் இது குறித்து சிறிது பேசலாம். முதலில்…

அண்ணா வழியனுப்ப, பண்டாரநாயகா வரவேற்கிறார் 

தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…

மேகமலையின் மடியில்…

ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித…

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்!

‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின்…

தென்னகத்தின் திராட்சை தேசம்

“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…