UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

துறைமுகம் சொல்லும் ஒரு நாட்டின் வரலாறு

அருங்காட்சியகத்தின் அடுத்தடுத்த காட்சிகளைக் கடந்து செல்லும்போது, நாம் வெறும் பழைய பொருள்களைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்கிற உணர்வு மெதுவாக ஏற்படுகிறது. ஒரு நாட்டின் வரலாறு அதன் அரசர்களாலும் போர்களாலும் மட்டுமல்ல; கடலோரத்தில் வந்து நின்ற கப்பல்களாலும்,…

இலங்கையின் முதல் காதல்கதை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்பு விஜயனோடு தொடங்கியதல்ல. ‘இருபத்து மூன்று நூற்றாண்டு கால சிங்கள – பௌத்த கலாச்சாரம்’ என்கிற நூலின் முதல் பகுதியின் முதல் பக்கத்தில், ‘பூர்வீகக் குடியேற்றங்கள்’ என்கிற கட்டுரை, ‘இந்தியாவில்…

கொழும்பு துறைமுகக் கடலக நூதனசாலை

பகுதி 1 ‘நூதனசாலை’ என்கிற சொல் இலங்கையில் அருங்காட்சியகம் என்பதற்கு ‘நூதனசாலை’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ‘நூதனம்’ என்பது வடமொழிச் சொல். தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் அரசு ஆவணங்களிலும்…

இருள் சூழ்ந்த இரொக்வய் கூட்டமைப்பு

‘We shall not sleep, but abide as living people, as long as the sun rises.’ – Iroquois Confederacy ‘நாங்கள் உறங்கமாட்டோம்; சூரியன் உள்ளவரை, வாழும் மக்களாக நிலைத்திருப்போம்.’-…

மாதுளைக் கோபுரங்கள்

முதல் நாள் இரவு உணவிற்காக புறக்கோட்டை (Pettah Market) சந்தைக்குச் சென்றோம். இந்தக் கடைவீதி, எங்கள் அறை இருந்த பகுதியின் கான் (Khan) மணிக்கூண்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஆனால் உணவகங்கள் அமைந்திருந்த பகுதி ஏறத்தாழ இரண்டு…

பரவசம் மறந்த பவ்ஹாட்டன் 

பவ்ஹாட்டன் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகத் திகழ்ந்தது என்பது பலருக்கு வியப்பைத் தரலாம். பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் (Powhatan Confederacy) பெருங்குடித் தலைவரான வாஹுன்சேனாகா (Chief Powhatan) கூடத் தன் தாய்வழியிலேயே அந்தப் பதவியைப் பெற்றிருந்தார்.

மிதக்கும் பேராலயம் - சீமா மலகா

நீர்மேல் கோவிலும் அதன் பூங்காவும் ஒருசேர மிதந்து கொண்டிருக்கும் அழகுக் காட்சியே ‘சீமா மலகா’ (Seema Malakaya Temple). புகழ்பெற்ற கங்காராமய்யா ஆலயத்தின் அருகிலிருக்கும் இந்த இடம், ‘மிதக்கும் கோவில்’ என்றே அழைக்கப் படுகிறது….