கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…
ஸ்ஸ்ஸ்… மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன். மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….
அவ்வப்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், ஹிடன் ஃபிகர்ஸ் (Hidden Figures) படத்தின் பாத்ரூம் பாகுபாடு காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சிலர் படத்தையும் பார்த்திருக்கக்கூடும். பூமியைச் சுற்றி வலம் வந்த முதல் அமெரிக்கரான ஜான் ஹெர்ஷல்…
இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…
அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான். “எமர்ஜென்சினா உடனே…
“நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்” “என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்யப்போறேன்” “அய்யே… நான்ல்லாம் கிச்சன் பக்கமே போகமாட்டேன்” ” நான் சமைப்பேன். ஆனா க்ளீன் பண்றது எல்லாம் நீ தான் செஞ்சுக்கணும்”…
அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும் நேரம். அதுதான்….
அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது தமிழில் பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி போன்றவை இல்லாமல் வெளிவந்த முதல் இந்தியப் படம். வீணை S. பாலச்சந்தர் அவர்கள் எழுதிய…
மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும் நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது. தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…
இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும்…