அம்மாவின் பொறுப்பு
“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…
“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…
வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…
இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…
அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…
‘பகலோடு விண்மீன்கள் பார்க்கின்ற கண்கள் வேண்டும் கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும் செஸ்போர்டில் ராணி நானே கிரீடம் அந்த வானம் செல்போனில் ரிங்டோன் எல்லாம் எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…
க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும். தனி மனிதர்கள் இந்த…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? எல்லைக்கோடு வகுப்பதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் சுய பராமரிப்பு (Self Care) பற்றிப் பார்க்கப் போகிறோம். சுய பராமரிப்பு என்ற உடன் அது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம்…
வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து…
பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம். நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்….