UNLEASH THE UNTOLD

Tag: Society

கலி தீர்த்தல்

மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….

கூரைப்பல்லியும் கவிதாவும்

பேய்களை வகைப்படுத்தி, அவற்றில் ஒரு கட்டிடத்தில் வாழும் பேய்களை முதன்மைப் பாத்திரங்களாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அரண்மனை’ வரிசைப் படங்களின் நான்காவது பாகத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான தமன்னா இறந்த பின்னும்கூடப் பேயாக வந்து…

அந்த நூறு நாள்கள்!

என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…

பர்ஹானா ஐ.ஏ.எஸ்.

“நான் கலெக்டராவேன் டீச்சர்” என்றாள் பர்ஹானா.  “நீங்க பெரியவங்களான பெறகு என்ன வேலைக்குப் போகப் போறீங்க?” என்று ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பெரும்பாலான மாணவிகள் ‘டீச்சராவேன், டாக்டராவேன்’ என்றும் மாணவர்கள் ‘மிலிட்ரில…

வருணம்...

பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள  வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள்….

தீட்டா முதல் உதிரப்போக்கு?

எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…

அன்பும் புரிதலும்

“வணக்கம் மேடம்” என்று சொல்லிக்கொண்டு மன இறுக்கத்தோடு கணவனும் மனைவியும் என் எதிரே அமர்ந்தார்கள். கணவன் பெயர் முத்துக்குமார். வயது 30. படித்த அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி ரஞ்சனி, 27 வயது. எம்பிஏ…

ராதாவும் சுமதியும்

அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் வரிசை நீண்டிருந்தது. டோக்கன் வாங்கி விட்டு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாள் சுமதி.. காய்ச்சல் நெருப்பாகக் கொதித்தது. பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். அரசாங்கமே காலை, மதியம்…

The Girlfriend

பெண் உணர்வுகள் பிரச்னைகள் சார்ந்து பல மொழிகளிலும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ’கேர்ள் பிரண்ட்.’ காரணம், இதில் இருக்கும் யதார்த்தம். அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இல்லாத, அப்பாவிடம்…