UNLEASH THE UNTOLD

பிருந்தா செந்தில்குமார்

கனடா எனும் கனவு தேசம் - 11

பெரும்பாலும் கல்வித் தகுதியை அங்கீகரித்து தான் பெரிய நிறுவனங்கள் வேலை தருகிறார்கள், அல்லது இங்கு வேலை செய்த அனுபவம் தேவை. நிரந்தர குடியுரிமையும் முக்கியம்.

கண்கவரும் துருவ ஒளி!

உலகிலேயே மிகவும் உயரமான, அதிவேகமான, நீளமான டைவ் கோஸ்ட்டர். அவ்வப்போது தலைகுப்புற புரட்டி ஆகாயத்தையும் பூமியையும் காட்டுவது போதாது என, மிக அதிக உயரத்திற்கு அழைத்துச் சென்று, செங்குத்தாகத் தரையை நோக்கி மிக வேகமாக கொண்டு வரும்போது, அப்பப்பா…! அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

கனடா எனும் கனவு தேசம் - 10

மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.

கனடா எனும் கனவு தேசம் - 9

பணிப்பாதுகாப்பு கனடாவில் மிக முக்கியம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அளவான ஆசைகளுடன், திட்டமிட்ட வாழ்க்கை வாழ முடிந்தால் எங்கும் நன்றாக வாழலாம்.

கனடா எனும் கனவு தேசம் - 8

கனடா வந்ததிலிருந்து பலமுறை நினைத்த காட்சிகள் எல்லாம் இப்போது காணாமல் போய், எல்லையற்ற வானமும் அதற்குக் கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிரவாகமாகத் தண்ணீரும்!

கனடா எனும் கனவு தேசம்- 7

கனடாவில் ஆட்டோமேடிக் கார் என்பதால் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்தவுடன் என் எண்ணத்தைத் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டேன்!

கனடா எனும் கனவு தேசம்-6

பொதுவாகக் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே சாலைகள், வீடுகள், மால்கள், பொது இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதுதான் இங்கே விழாக்கோலம்.

கனடா எனும் கனவு தேசம்-5

வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.

கனடா எனும் கனவு தேசம் - 4

“கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.”

கனடா எனும் கனவு தேசம்-3

எவ்வளவு வாடகை கொடுத்தாலும் வீட்டிலும் பாத்ரூமிலும் தண்ணீரைத் தரையில் ஊற்ற முடியாது, கூடாது. குளிருக்காக முழுவதும் அட்டையிலேயே 50-60 தளங்களில் வீடுகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டின் உட்புறம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும், அட்டையில் தான் செய்திருப்பார்கள். அதனால் தரையில் தண்ணீர் ஊற்றினால், இந்திய மதிப்பில் 30 ஆயிரத்திற்கு பில்லை நீட்டுவார்கள்.