என்னை நேசிக்க யாராவது இருப்பார்களா?
மஞ்சுவுக்கு இந்தக் கேள்வி திடீரென்று தோன்றவில்லை. பல வருடங்களாகச் சிறுசிறு சம்பவங்களாக மனசுக்குள் தேங்கிக் கிடந்த ஒன்று, இப்போது கேள்வியாக மாறி இதயத்தைத் துளைத்தது. நேசிக்கப்படவே தகுதி இல்லாதவள்தான் என்றால், எதற்காக உயிர் வாழ…
