UNLEASH THE UNTOLD

பிணை 

அங்கே சாலை ஓரமாக இருந்த ஒரு பெரிய மரத்தடியில் வந்து நின்று கோலவிழியை விடுவித்தான் கஜா. “ஏதோ அறிவில்லாம  யூடியூப்ல பணம் சம்பாதிக்கலாம்ன்ற நெனப்புல ஆட்டமா ஆடிட்டு இருக்க, போகப்போக நீயே புரிஞ்சுக்குவன்னு இருந்தா,…

சிறுநீரகச் செயலிழப்பும் மனநலமும்

மருத்துவச் சிகிச்சை தொடங்கிய பிறகு இரண்டு வாரம் எந்தப் பிரச்னையுமில்லை. பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் தூக்கம்   அவரிடமிருந்து விடைபெற்றது. நாள் கணக்கில், வாரக்கணக்கில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் எல்லாரிடமும்…

உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்

ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது…

கருத்துப்புலப்பாட்டின் நவீன வடிவங்கள்

முந்தைய பதிவில் மொழி வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். அதைப் படித்துவிட்டுத் தமிழ் ஆய்வாளர் ஒருவர், “மொழியைக் ‘கருவி’ எனச் சுட்டுவதை விடச் ‘சிந்தனை’, ‘உள்ளீடு’ எனச் சொல்வது சாலப் பொருந்தும்” என்றார். உண்மைதான்….

அகலிகையும் தமயந்தியும்

காலையில் ப்ரைம் டைம். தொலைகாட்சியில் ஒருவர் பரபரப்பாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.  பாலியல் வழக்கு – அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறுகிறாள். ஆனாலும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தப்பித்துவிட்டார்கள்….

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு…

விசில் - ஊதுவோம்!

விசில் ஆசிரியர்:- நிவேதிதா லூயிஸ் வெளியீடு:- ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83 செல்:- 96003 98660 விலை ரூ 350/-. எழுத்தாளர், பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பக இணை நிறுவனர் எனப்…

கலி தீர்த்தல்

மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….

நூறு சாமி - ‘அம்மா’ என்கிற பிம்பக் கட்டுடைப்பு

இருள் பிரிந்தும் பிரியாமலும் புலர்ந்துகொண்டிருக்கும் அதிகாலை. இரு சக்கர வாகனமொன்றில் இரண்டு வளர்ந்த மகன்கள் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு கரும்புக்காட்டுச் சாலையை விளக்கொளியில் ஊர்ந்து செல்லும் காட்சி திரையில் விரிகிறது. சில ஆண்டுக்குமுன் சொற்களாக…

கூரைப்பல்லியும் கவிதாவும்

பேய்களை வகைப்படுத்தி, அவற்றில் ஒரு கட்டிடத்தில் வாழும் பேய்களை முதன்மைப் பாத்திரங்களாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அரண்மனை’ வரிசைப் படங்களின் நான்காவது பாகத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான தமன்னா இறந்த பின்னும்கூடப் பேயாக வந்து…