UNLEASH THE UNTOLD

இருள் சூழ்ந்த இரொக்வய் கூட்டமைப்பு

‘We shall not sleep, but abide as living people, as long as the sun rises.’ – Iroquois Confederacy ‘நாங்கள் உறங்கமாட்டோம்; சூரியன் உள்ளவரை, வாழும் மக்களாக நிலைத்திருப்போம்.’-…

கலையும் நம்பிக்கையும்

‘சின்ன சின்ன ஆசை’ – திரைப்படம் குறித்த ஒரு சிந்தனை வாழ்க்கை நம்மிடமிருந்து பலவற்றைப் பறித்துக்கொள்ளலாம்; ஆனால் கலை நமக்குள் நம்பிக்கையை மீண்டும் விதைக்கமுடியும். வாரணாசி (காசி) நகருக்கு ஆன்மீகப் பயணமாக ஒரு சிறிய…

மாதுளைக் கோபுரங்கள்

முதல் நாள் இரவு உணவிற்காக புறக்கோட்டை (Pettah Market) சந்தைக்குச் சென்றோம். இந்தக் கடைவீதி, எங்கள் அறை இருந்த பகுதியின் கான் (Khan) மணிக்கூண்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஆனால் உணவகங்கள் அமைந்திருந்த பகுதி ஏறத்தாழ இரண்டு…

பூக்கள் பூக்கும் தருணம்...

இரவு மணி ஒன்றரை. வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஹாலில் மட்டும் மடிக்கணினியின் வெளிச்சம் இருளை வென்று எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் முன் அமர்ந்திருந்தாள் மீரா. மறுநாள் அலுவலகத்தில்…

உயிரைக் காக்கும் போராட்டத்தில் கரையும் சேமிப்பு

2010இல் தமிழ்நாட்டில் பெருநகரங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான ஊர்களில் டயலிசிஸ் செய்யும் வசதியில்லை. நல்லவேளையாகப் புதுச்சேரியில் அந்த வசதி இருந்தது. தனியார் மருத்துவமனையில் திங்கள், புதன், வெள்ளி என வாரம் மூன்று நாட்கள் டயலிசிஸ் செய்ய…

பரவசம் மறந்த பவ்ஹாட்டன் 

பவ்ஹாட்டன் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகத் திகழ்ந்தது என்பது பலருக்கு வியப்பைத் தரலாம். பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் (Powhatan Confederacy) பெருங்குடித் தலைவரான வாஹுன்சேனாகா (Chief Powhatan) கூடத் தன் தாய்வழியிலேயே அந்தப் பதவியைப் பெற்றிருந்தார்.

மிதக்கும் பேராலயம் - சீமா மலகா

நீர்மேல் கோவிலும் அதன் பூங்காவும் ஒருசேர மிதந்து கொண்டிருக்கும் அழகுக் காட்சியே ‘சீமா மலகா’ (Seema Malakaya Temple). புகழ்பெற்ற கங்காராமய்யா ஆலயத்தின் அருகிலிருக்கும் இந்த இடம், ‘மிதக்கும் கோவில்’ என்றே அழைக்கப் படுகிறது….

டயலிசிஸ்

‘என்றோ ஒரு நாள் வரப் போகிறது என்று நினைத்திருந்த சிறுநீரகச் செயலிழப்பு முடிவில் வந்தே விட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எதிர்பார்த்துதான், கடந்த மருத்துவச் சோதனையின் போதே மருத்துவர் ஃபிஸ்டுலா அறுவை…

என்னாகும் வா... வாழ்ந்தே பார்த்திடலாம்...

மழை பெய்துகொண்டிருந்த இரவு. அனன்யா கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதே எண்ணிலிருந்து மீண்டும் ஒரு செய்தி வந்தது. “நீ பேசலனா… அது வெளியே போயிரும்.” அவளின் இதயம் ஒரு கணம் நின்றது போலிருந்தது. ‘அது…’…