இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்!
‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின்…
