13. திறமை என்பது…
தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் பதினோராம் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள் கோலவிழி. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க அதிக நாள்கள் இருந்தன. கைப்பேசியை விட்டால் வேறு கதியில்லை என்பதுபோல் கிடந்தாள். அதுவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன் திறனை இழந்துகொண்டே…
தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் பதினோராம் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள் கோலவிழி. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க அதிக நாள்கள் இருந்தன. கைப்பேசியை விட்டால் வேறு கதியில்லை என்பதுபோல் கிடந்தாள். அதுவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன் திறனை இழந்துகொண்டே…
தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…
ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித…
நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…
“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி. “அடிங்க… நீ பேசுற…
கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது….
‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின்…
பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும்…
என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…
“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…
தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் பதினோராம் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள் கோலவிழி. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க அதிக நாள்கள் இருந்தன. கைப்பேசியை விட்டால் வேறு கதியில்லை என்பதுபோல் கிடந்தாள். அதுவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன் திறனை இழந்துகொண்டே…
தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…
ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித…
நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…
“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி. “அடிங்க… நீ பேசுற…
கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது….
‘இந்தியா என தாய் நாடு…’ இப்படிப் படிப்பதற்கு முன்பே ‘இலங்கை’ என்ற சொல் செவிவழி உள்ளத்தில் நுழைந்து உறைந்திருந்தது. ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம் காலை ஏழுமணி’ என்ற அறிவிப்பிற்குப்பின்…
பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும்…
என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…
“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…