வன்னி மரமும் ஈச்ச மரமும்
நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…
