UNLEASH THE UNTOLD

அரக்னேவும் டேஃப்னியும்

மெடூசாவின் கதையை வெறும் வன்புணர்வு கதையாக மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது. அதில் மிக முக்கியமான சமூகக் குறியீடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மெடூசாவைப் பெண் தெய்வமே தண்டிப்பதன்  மூலம், அந்நிலைக்கு ஆளான பெண்கள் யாவரும் பெண்களாலே…

விளையாத பூமியில் விலைபோகும் பூண்டு

வடுகபட்டி பூண்டுச் சந்தை “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அக்கா, காரம் தலைக்கு ஏறுது” கண்களில் நீர் திரண்டு நிற்க, கையிலிருந்த பூண்டை என் கைக்கு மாற்றுகிறாள் தோழி ஆனந்தி. நானும் மல்லிகா அக்காவும் அசட்டையாக, ஆளுக்கொரு பூண்டை கடித்ததும்…

கிராண்ட் ஓரியண்டல் விடுதியும் சுதந்திர சதுக்கமும்

கொழும்பு மாநகரின் அழகைத் தேடிய எங்கள் பயணம், அதன் வரலாற்றுப் பெருமையின் நுழைவாயிலாகத் திகழும் ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’ (Grand Oriental Hotel) வளாகத்திலிருந்து தொடங்குகிறது. கடலும் வணிகமும் கைகோர்க்கும் துறைமுகத்தின் அருகாமையில், காலத்தின்…

அன்பின் வழியது உயர்நிலை - ஹபீபி

பெட்டி பிரிக்கும் சடங்கு ஒன்று திரையில் விரிகிறது. சிறியவர்களும் பெரியவர்களும் அதைச் சுற்றி பரபரப்புடன் நிற்க, தாடிக்கார நடுவயதினர் ஒருவர் பெட்டியிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து, வாஞ்சையுடன் ஒவ்வொருவரிடமும் தருகிறார். மீசைக்காரத் தைலம், கோடாரி…

மொழி கடந்து வந்த வழி

இன்றுமுதல்… வேண்டாம். யோசிக்க உங்களுக்கு நேரம் தரவேண்டும் இல்லையா? சரி, நாளைமுதல் நீங்கள் பேசவோ எழுதவோ கூடாது எனச் சொன்னால் என்ன செய்வீர்கள்? காதலர்கள், கண்களால் பேசிக்கொள்வார்கள். பாவம், நாம் என்ன செய்வோம்? “இனி,…

அதுவே படைக்கும்… அதுவே உடைக்கும்…

அனிதா வெற்றுப் பார்வையுடன் விடியற்காலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். நிறமற்ற அந்த வானம், அவளது வாழ்க்கையைப் போலவே தோன்றியது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவள் பள்ளியின் பெருமை. பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட முதல்…

மருத்துவர் பரிந்துரையில் மாத்திரைகள்

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். அது போலச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுப் பழுதாகும் வரை அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. சிறுநீரகம் என்றால் ரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை வடிகட்டிச் சுத்தப்படுத்தும் ஓர் உறுப்பு. அது ரத்தத்திலிருந்து…

14. ஆசையும் யதார்த்தமும்

முகநூல் குழுக்களில் ‘சப் ஃபார்  சப்’ எனப் பதிவு போடுபவர்களை மெசெஞ்சரில் தொடர்பு கொண்டு, தேடிப்போய் அவர்களுடைய சேனல்களைப் பின்தொடர்ந்து, பதிலுக்குச் செய்ய வைத்து, என்ன முயன்றாலும் பெரிதாக மாற்றமில்லை. ஒரு கட்டத்தில் கல்வியைக்…

மெடுசாவும் ஏதெனாவும்

நீதி நூல்கள் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதில் எட்டாவதாக உள்ள பைசாச திருமணம்,  ஒரு கேவலமான காரியம் என்றும் கூறுகிறது. அதைச் செய்பவன் ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான் என்று நீதி…

இன்றைய இலங்கையும் 70-80களின் தமிழ்நாடும்!

“கட்டுநாயக்கே பேருந்து நிலையம் 70-80களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது” என்று கடந்த பகுதியில் எழுதியதும் பலர் வியப்பாகக் கேட்டார்கள். அதனால் இது குறித்து சிறிது பேசலாம். முதலில்…