UNLEASH THE UNTOLD

கைம்பெண்களுக்கு அகிலத்திரட்டு அம்மானை சொல்லும் நெறிமுறை

ஒரு மனிதப்பெண்ணை உயிரோடு நெருப்பில் தூக்கிப் போட்டு துள்ளத்துடிக்க எரித்துக் கொலை செய்யுமளவிற்கு, ‘கைம்பெண்கள்’ பற்றிய மூடநம்பிக்கை வெறியில் மூழ்கியிருந்தக் காட்டுமிராண்டிச் சமூகம் நம் இந்தியச் சமூகம், குறிப்பாக இந்துச் சமூகம். கைம்பெண்கள் வாழ…

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…

புதிய காற்று...

1 பூரணிக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்ன? சமைக்க. பொறுமையாக இருக்க. குறைவாகத் தூங்க. அதிகமாக புன்னகைக்க. வலிக்கும்போது சொல்லாதே. ஆசைப்படும்போது மறை. வேண்டும் என்று சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கேள் என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை….

சாணார்* என்பது சாதியில்லையா?

*இந்தச் சொல் பயன்பாட்டில் ஆசிரியருக்கோ, பதிப்பாளருக்கோ எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால், அய்யா வைகுண்டரின் காலம், அப்போதைய அச்சொல்லின் பயன்பாடு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அகிலத்திரட்டில் காணப்படுகின்ற ‘சாணார்*’ என்கிற வார்த்தை…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4

வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என…

ஆள்மாறாட்டம்

‘மாயா லா அசோசியேட்ஸ்’ அலுவலகம்.  “எனக்கு மாதினி மேம பார்த்தே ஆகணும். பிளீஸ்… பிளீஸ்… அண்ணா, ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சிக்கொண்டு நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான் மனோகர்.  “சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க.  லாஸ்ட்…

பஹூ... ஒரு மசாலா சாய் போடு...

தலைமாட்டில் இருந்த அலாரம் கிணுகிணுத்ததில் தூக்கம் கலைந்து புரண்டாள் நீலம். கை அனிச்சையாய் கடிகாரத்தின் தலையில் தட்டியதில் சத்தம் அடங்கியது. கண்களை மூடிக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்த நீலம் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையில் கண்களை விழித்தாள்….

இகனைத்திருமணமும் தேவரடியார் முறையும்

“அய்யா வைகுண்டர் சுயவாழ்வில் பேராசை, இச்சை, மற்றும் கொடூர குணம் கொண்டவர். அவருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர். அவர் பக்தர்களிடம் அதிகமான காணிக்கை வசூல் செய்து, இறப்பதற்கு முன்பு பெரும் செல்வத்தை சேர்த்திருந்தார்”,…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 3

இவ்வாறு வெளியூர்களிலிருந்து முக்கூட்டு சாலைக்கு வந்தவர்கள் ஒன்றிணைந்து தேனியிலும் பேட்டையை உருவாக்கினர். நாடார்களின் தேனி வருகைக்குப் பிறகான நினைவுகளை செய்திகளாக பகிர்ந்து கொள்கிறார் நடேசன் ஐயா. “முற்றுமுதல் கரடாக இருந்த தேனியில் கொட்டக்குடி ஆற்றின்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 2

தொல்லியல் அறிஞர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.சீ. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து செய்த செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களைத் தருகின்றனர் (சான்றோர் காடும்…