என்ன இல்லை உன்னோடு; ஏக்கம் என்ன கண்ணோடு?
அந்தி நேரம். சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா. அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்…
