கரை வந்த பிறகே…
ராகா பேக்கரியின் போர்டு மின்னிக்கொண்டிருந்தது. பேக்கரியின் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டம். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், வண்ணமயமான ஒளிப்படங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட கேக்குகள், காற்றில் கலந்த சிரிப்பு என்று அந்த இடமே…
