UNLEASH THE UNTOLD

பரவசம் மறந்த பவ்ஹாட்டன் 

பவ்ஹாட்டன் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகத் திகழ்ந்தது என்பது பலருக்கு வியப்பைத் தரலாம். பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் (Powhatan Confederacy) பெருங்குடித் தலைவரான வாஹுன்சேனாகா (Chief Powhatan) கூடத் தன் தாய்வழியிலேயே அந்தப் பதவியைப் பெற்றிருந்தார்.

மிதக்கும் பேராலயம் - சீமா மலகா

நீர்மேல் கோவிலும் அதன் பூங்காவும் ஒருசேர மிதந்து கொண்டிருக்கும் அழகுக் காட்சியே ‘சீமா மலகா’ (Seema Malakaya Temple). புகழ்பெற்ற கங்காராமய்யா ஆலயத்தின் அருகிலிருக்கும் இந்த இடம், ‘மிதக்கும் கோவில்’ என்றே அழைக்கப் படுகிறது….

டயலிசிஸ்

‘என்றோ ஒரு நாள் வரப் போகிறது என்று நினைத்திருந்த சிறுநீரகச் செயலிழப்பு முடிவில் வந்தே விட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எதிர்பார்த்துதான், கடந்த மருத்துவச் சோதனையின் போதே மருத்துவர் ஃபிஸ்டுலா அறுவை…

என்னாகும் வா... வாழ்ந்தே பார்த்திடலாம்...

மழை பெய்துகொண்டிருந்த இரவு. அனன்யா கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதே எண்ணிலிருந்து மீண்டும் ஒரு செய்தி வந்தது. “நீ பேசலனா… அது வெளியே போயிரும்.” அவளின் இதயம் ஒரு கணம் நின்றது போலிருந்தது. ‘அது…’…

கூரைப்பல்லிகளாகவே வாழும் கவிதாக்கள்

தன் சிறு கால்களால் தாங்கிப் பிடிப்பதால்தான் அந்தப் பெருங்கூரையே வீழாமல் நிற்கிறது என ஏமாறுமாம் பல்லி! அதுபோலவே, ‘யாம் இல்லை எனில் இந்த இல்லமே இல்லை’என்று எண்ணித் தங்களை இளைப்பாறா உழைப்பில் பிணைத்துக் கொள்ளும்…

அவலத்திற்கோர் அறிமுகம்

வானளாவிய வணிக கான்க்ரீட் காடுகளுக்கடியில் மூச்சடைக்க கிடக்கிறாள் எங்கள் பூமித்தாய் இது வல்லரசின் கதை அல்ல; அதன் விளிம்பிற்கு விரட்டப்பட்ட எங்கள் இரத்தத்தின் கதை! இன்னும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் கேட்பதற்குத்தான் காதுகளில்லை… இதுவொரு…

கிரியாட்டின் அச்சுறுத்தல்...

மருத்துவர் அறிவுரையின்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்னை சென்று மருத்துவச் சோதனை செய்து கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தோம். தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தோம். ஆனால் கணவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அடிக்கடி ஐந்துக்கும்…

கலைக்களஞ்சியம் கங்காராமய்யா

கங்காராமய்யாவில் (Gangaramaya Temple) நுழைந்ததும் ஒரு புத்த ஸ்தூபி உள்ளது. கதவின் மரப்பலகைகளுக்கு நடுவே பதிக்கப்பட்டுள்ள செப்பு அல்லது பித்தளைத் தகடுகளில் (Intricate Metal Embossing) அன்னப் பறவைகள், கொடிப் பின்னல்கள் மற்றும் சிங்க…

சுயகர்வச் சமூகம்தான் நாம்

இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகமயமாக்கலும், சமூக ஊடகங்களின் விரிவாக்கமும் மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களின் பின்னணியில், சமகால சமூகத்தை விளக்குவதற்காக சமூக அறிவியல் மற்றும் உளவியல் துறைகளில்…

விழுவதும் எழுவதும் இயல்பானதே!

ஒரு கண்ணாடி உடைந்தால் அதை ஒட்டி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், உடைந்த இடத்தின் கோடுகள் மறையாது. மனித மனமும் அப்படித்தான். சில சம்பவங்கள் மனிதர்களைப் பழையபடி வாழ விடாது. ஆனால்… உடைந்த மனம் மடிந்து…