UNLEASH THE UNTOLD

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்…

பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள்

புதுச்சேரி இப்போது இந்தியாவின் யூனியன் பகுதிகளுள் ஒன்று. பீஜப்பூர் சுல்தான் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோதி, பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தார். அவரிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் தானமாகப் பெற்றார். பிரெஞ்சுக்…

வரும் முன் காப்போம்

கேள்வி எங்க பையனுக்கு 5 வயது முடிந்து விட்டது. புது பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும். எதெல்லாம் பார்க்க வேண்டும்? பதில்: ஜூன் மாதம் நிறைய குழந்தைகள் புது பள்ளிக்கூடத்தில் சேர்வார்கள். இப்போது இருந்தே தேடினால்தான் நம்…

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது. தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச்…

மோசமான மோசடியாளர்

இளம் வயதில் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம்போட வயிறு வலிக்கிறது என்று சொல்வது சகஜம்தான். அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த பிறகுகூட ‘ஆஸ் ஐயாம் ஸபரிங் ஃபிரம் ஃபீவர்’ என்று பொய்க் காரணம் எழுதிய விடுப்புக் கடிதம்…

சூதகம்

“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..?  நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும்.  நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா…

குலசாமி ஜான் பென்னிகுவிக்

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்…

போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள் 

இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர்.  போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது…

பிழையின்றி எழுதுவோம் - 2

இவற்றின் பக்கத்தில் என்பது சரி. ‘இவை’ போன்றவற்றின் பக்கத்தில் என்றும் எழுதலாம். 2. ஆயிரம் கப்பல் வந்தது என்பது சரியா அல்லது வந்தன என்று போடவேண்டுமா? ஆயிரம் கப்பல் வந்தன என்பது சரி. 3….

வன்முறைகளுக்கு மாறும் கலாச்சாரம் காரணமல்ல!

வன்முறைகளைத் தடுக்கத் துணிவதில்லை, ஆனால் காணொளிகளாக எடுத்துப் பரப்பும் அளவுக்கு மனம் ஏன் உணர்ச்சியற்றுப் போகிறது? ஒரு சிறுமி கருவுற்றிருக்கிறாள். அது யாரோ அவளை வன்புணர்ந்ததால் நடந்திருக்கிறது. அவளுக்குத் தேவை மருத்துவ உதவியும், பெற்றோரின்…