UNLEASH THE UNTOLD

 கருதுகோள்

பூங்காவனம் என்கிற புனைப்பெயரில் எழுதிவரும் இந்த இளம் பெண் எழுத்தாளர், கல்வி நிலையங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுகிறார். ‘கல்விச் சுவர்களுக்குள்’ என்கிற இந்தப் புதிய தொடர் வாரமொருமுறை வெளிவரும்!…

அய்யா வைகுண்டரின் புரட்சி

‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…

திருக்குறளுக்கு உரை எழுதிய பெண்கள்!

தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலத்தை உரையாசிரியர்களின் காலம் என்பர். வ.சுப. மாணிக்கம், ‘இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரை என்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்’ என்று குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் என்போர் அன்றைக்குச் செய்யுள் வடிவிலிருந்த…

சமூக மறு உற்பத்தி மற்றும் DINK

அண்மையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில், DINK (Double Income No Kids) என அழைக்கப்படும் இரட்டை வருமானம் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முறை பற்றிய விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைப்பு சார்பாக…

திருமணம் - ஒரு சமூகப் பார்வை 

திருமணங்களை அறிவியல்ரீதியாக அணுகுவது பற்றி எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து திருமணங்களைச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவசியம்‌‌. திருமணக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்‌ இந்தியா போன்ற நாடுகளில் திருமணங்களுக்கான சட்டங்களும், நிபந்தனைகளும்…

புத்தகத் திருட்டும் பின்னே ஒரு 'நடன்ன சம்பவமும்'

நண்பர்கள் பரிந்துரைக்கும் படங்கள் தவிர, சில நேரம் எங்கேனும் பொக்கிஷம் போலொரு படம் கிடைக்குமென்ற எண்ணத்தில், நானாகவே சில படங்களை, அதன் சுருக்கம் படித்தோ அல்லது அதில் நடித்திருக்கும் நடிகர்களை வைத்தோ பார்ப்பேன். அப்படியொரு…

நானும் நான்கு சுவர்களும்

சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது. நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க…

உயர் ஜாதி இந்துப் பெண் - அறிமுகம்

பண்டித ரமாபாய் (1858-1922) அவர்கள் எழுதி 1888 ஆண்டில் வெளிவந்த High Caste Hindu Woman எனும் நூல், ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) பதிப்பகத்தாரால் 2024 ஜுன் மாதம் ‘உயர் ஜாதி இந்துப்…

பிறர் வாடத் தற்பெருமை பேசுதல் தகுமா?

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. (குறள் 978: அதிகாரம் – 98 – பெருமை. மு.வரதராசனார் விளக்கம் :- பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத்…

விழிகளில் ஒரு வானவில்...

இனிமையான மணம் வீசி அவள் புலன்களை ஒருவித புத்துணர்ச்சியில் நிறைத்தது. அந்தச் சுகந்தம் வந்த திசை எது என்று தேடித் திரும்பியவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எங்கும் பூக்காடாக இருந்தது. அவள் இதுவரை அறிந்த…