UNLEASH THE UNTOLD

அழகியாகிய நான்!

அழகியல்ல நான். தலைப்பும் தொடக்கமும் முரண்பட்டிருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இப்படிப் பல முரண்பாடுகள் என் வாழ்விலும் இருந்திருக்கின்றன. அழகியென்று சொன்னவுடன் வெளுத்த தோளும், பிறை நெற்றியும், செவ்வரி இதழும், நீண்ட கருங்கூந்தலும் உள்ள…

பர்ஹானா ஐ.ஏ.எஸ்.

“நான் கலெக்டராவேன் டீச்சர்” என்றாள் பர்ஹானா.  “நீங்க பெரியவங்களான பெறகு என்ன வேலைக்குப் போகப் போறீங்க?” என்று ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பெரும்பாலான மாணவிகள் ‘டீச்சராவேன், டாக்டராவேன்’ என்றும் மாணவர்கள் ‘மிலிட்ரில…

விசாரணை சூடுபிடிக்கிறது…

இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்திருந்த பரிமளா அன்றுதான் பணிக்குத் திரும்பினாள். மிகச் சிக்கலான வழக்குகள் சென்று கொண்டிருக்கும் சமயம் இப்படி இவள் விடுப்பு எடுத்ததற்காக விமல் நன்றாகவே முகத்தைத் திருப்புவார் என்று எதிர்பார்த்தே வந்திருந்தாள்….

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான…

நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?

நடுத்தர வயதுப் பெண் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்களேன். அந்தக் காட்சியில் அவரோடு கூடவே கைப்பையும் கட்டாயம் இருக்கும். கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் பெண்கள் வேலைக்கு செல்வதும் பொருள் ஈட்டுவதும்…

முதுவார்குடி - 2

இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம்…

பொக்கிஷம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு: ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று…

மஞ்சள் நிற சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…

முதுவார்குடி - 1

“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச்…