UNLEASH THE UNTOLD

முதுவாக்குடி - 2

இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம்…

பொக்கிஷம்

தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு: ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று…

மஞ்சள் நிற சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…

முதுவார்குடி - 1

“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச்…

நிழற்தாங்கல் - இணத்தாங்கல் - இனத்தாங்கல்

அய்யாவழிக்குள் புகுந்திருக்கும் சனாதனிகள் நிழற்தாங்கல் என்னும் அமைப்பை அழிக்க, நிழற்தாங்கலா? இணத்தாங்கலா? இணைத்தாங்கலா? என்ற கேள்வியை கிளப்பி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் திருநெல்வேலியின் சில கிராமங்களில் அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலமான நிழற்தாங்கல்களை இனத்தாங்கல் என்று அழைக்கிறார்கள்…

மஞ்சள் நிறச் சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரு…

அதிர்ச்சியுற்றாள் அமுதா

பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அருகில் அமர்ந்து கைப்பேசியில் ரீல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்தான் ராஜா. “நீயும் வந்து உக்காரு, சாப்பாடு சூடு ஆறிப்போயிரும். மறுபடி சூடு செய்ய சொல்லுவ” என அவனை அழைத்தாள் அஞ்சலி….

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…

ஹெர் ஸ்டோரிஸ் பெண்ணெழுத்து பரிசுப் போட்டி - 2026

பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய்தல்பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்பெண்களின் குரலை முன்நிறுத்துதல்பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல் இவற்றை முன்வைத்து பெண் எழுத்தாளர்களால் இந்தப் போட்டிக்கென எழுதப்படும்…

கைம்பெண்களுக்கு அகிலத்திரட்டு அம்மானை சொல்லும் நெறிமுறை

ஒரு மனிதப்பெண்ணை உயிரோடு நெருப்பில் தூக்கிப் போட்டு துள்ளத்துடிக்க எரித்துக் கொலை செய்யுமளவிற்கு, ‘கைம்பெண்கள்’ பற்றிய மூடநம்பிக்கை வெறியில் மூழ்கியிருந்தக் காட்டுமிராண்டிச் சமூகம் நம் இந்தியச் சமூகம், குறிப்பாக இந்துச் சமூகம். கைம்பெண்கள் வாழ…