UNLEASH THE UNTOLD

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான…

நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?

நடுத்தர வயதுப் பெண் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்களேன். அந்தக் காட்சியில் அவரோடு கூடவே கைப்பையும் கட்டாயம் இருக்கும். கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் பெண்கள் வேலைக்கு செல்வதும் பொருள் ஈட்டுவதும்…

முதுவார்குடி - 2

இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம்…

பொக்கிஷம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு: ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று…

மஞ்சள் நிற சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…

முதுவார்குடி - 1

“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச்…

நிழற்தாங்கல் - இணத்தாங்கல் - இனத்தாங்கல்

அய்யாவழிக்குள் புகுந்திருக்கும் சனாதனிகள் நிழற்தாங்கல் என்னும் அமைப்பை அழிக்க, நிழற்தாங்கலா? இணத்தாங்கலா? இணைத்தாங்கலா? என்ற கேள்வியை கிளப்பி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் திருநெல்வேலியின் சில கிராமங்களில் அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலமான நிழற்தாங்கல்களை இனத்தாங்கல் என்று அழைக்கிறார்கள்…

மஞ்சள் நிறச் சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரு…

அதிர்ச்சியுற்றாள் அமுதா

பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அருகில் அமர்ந்து கைப்பேசியில் ரீல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்தான் ராஜா. “நீயும் வந்து உக்காரு, சாப்பாடு சூடு ஆறிப்போயிரும். மறுபடி சூடு செய்ய சொல்லுவ” என அவனை அழைத்தாள் அஞ்சலி….