சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4
வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என…
