UNLEASH THE UNTOLD

கருத்துப்புலப்பாட்டின் நவீன வடிவங்கள்

முந்தைய பதிவில் மொழி வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். அதைப் படித்துவிட்டுத் தமிழ் ஆய்வாளர் ஒருவர், “மொழியைக் ‘கருவி’ எனச் சுட்டுவதை விடச் ‘சிந்தனை’, ‘உள்ளீடு’ எனச் சொல்வது சாலப் பொருந்தும்” என்றார். உண்மைதான்….

அகலிகையும் தமயந்தியும்

காலையில் ப்ரைம் டைம். தொலைகாட்சியில் ஒருவர் பரபரப்பாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.  பாலியல் வழக்கு – அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறுகிறாள். ஆனாலும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தப்பித்துவிட்டார்கள்….

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு…

விசில் - ஊதுவோம்!

விசில் ஆசிரியர்:- நிவேதிதா லூயிஸ் வெளியீடு:- ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83 செல்:- 96003 98660 விலை ரூ 350/-. எழுத்தாளர், பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பக இணை நிறுவனர் எனப்…

கலி தீர்த்தல்

மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….

நூறு சாமி - ‘அம்மா’ என்கிற பிம்பக் கட்டுடைப்பு

இருள் பிரிந்தும் பிரியாமலும் புலர்ந்துகொண்டிருக்கும் அதிகாலை. இரு சக்கர வாகனமொன்றில் இரண்டு வளர்ந்த மகன்கள் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு கரும்புக்காட்டுச் சாலையை விளக்கொளியில் ஊர்ந்து செல்லும் காட்சி திரையில் விரிகிறது. சில ஆண்டுக்குமுன் சொற்களாக…

கூரைப்பல்லியும் கவிதாவும்

பேய்களை வகைப்படுத்தி, அவற்றில் ஒரு கட்டிடத்தில் வாழும் பேய்களை முதன்மைப் பாத்திரங்களாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அரண்மனை’ வரிசைப் படங்களின் நான்காவது பாகத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான தமன்னா இறந்த பின்னும்கூடப் பேயாக வந்து…

சிறுநீரகத்தின் மகத்தான பணி!

சிறுநீரகச் செயலிழப்பு பற்றித் தெரிந்துகொள்ளுமுன் அந்த உறுப்பு பற்றியும் அது செய்யும் பணிகள் பற்றியும் சுருக்கமாகவேனும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அது செயலிழக்கும் போது, நம் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத்…

இன்னும் தாமதமாகிவிடவில்லை!

மாலை 6 மணி. மழை பெய்யுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்த வானம்போலவே பானுவும் இருந்தாள். அலுவலக கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தாள். கையில் காரின் சாவி. ஆனால் வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை. அலுவலக…

15. எதிர்பாரா சந்திப்பு!

பணத்திற்காகத் தெரிந்தவரிடமெல்லாம் கேட்டுப் பார்த்தாள். இவளை நம்பி பணம் கொடுப்பவர் எவருமில்லை. ஒரு சிறு தொகை கொடுக்கவும் மனமில்லாமல் ஆஷா அக்காகூடக் கைவிரித்துவிட்டார். “என்ன டிசைட் பண்ணீங்க” என ரஞ்சனா மீண்டும் மீண்டும் கால்…