விசாரணை சூடுபிடிக்கிறது…
இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்திருந்த பரிமளா அன்றுதான் பணிக்குத் திரும்பினாள். மிகச் சிக்கலான வழக்குகள் சென்று கொண்டிருக்கும் சமயம் இப்படி இவள் விடுப்பு எடுத்ததற்காக விமல் நன்றாகவே முகத்தைத் திருப்புவார் என்று எதிர்பார்த்தே வந்திருந்தாள்….
