12. கண்ணி
“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி. “அடிங்க… நீ பேசுற…
“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி. “அடிங்க… நீ பேசுற…
பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும்…
இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்திருந்த பரிமளா அன்றுதான் பணிக்குத் திரும்பினாள். மிகச் சிக்கலான வழக்குகள் சென்று கொண்டிருக்கும் சமயம் இப்படி இவள் விடுப்பு எடுத்ததற்காக விமல் நன்றாகவே முகத்தைத் திருப்புவார் என்று எதிர்பார்த்தே வந்திருந்தாள்….
பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அருகில் அமர்ந்து கைப்பேசியில் ரீல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்தான் ராஜா. “நீயும் வந்து உக்காரு, சாப்பாடு சூடு ஆறிப்போயிரும். மறுபடி சூடு செய்ய சொல்லுவ” என அவனை அழைத்தாள் அஞ்சலி….
‘மாயா லா அசோசியேட்ஸ்’ அலுவலகம். “எனக்கு மாதினி மேம பார்த்தே ஆகணும். பிளீஸ்… பிளீஸ்… அண்ணா, ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சிக்கொண்டு நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான் மனோகர். “சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க. லாஸ்ட்…
“த எம்பயர் டிஜிட்டல் மார்கெட்டிங், ஐ..யாம் வான்மதி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என மிக இனிமையாக ஒலித்த பெண்ணின் குரலில் தொடர்ந்து பேசும் தைரியம் உண்டானது சுப்ரியாவுக்கு. “வாட்ஸப்ல உங்களோட விளம்பரம்…
அலியைப் பார்த்த பிறகு, அவனுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டுமென்று ஆனதும் அவள் அப்போதே பாதி இறந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கற்பனை உலகம் அவளைக் கைவீசி அழைத்துக் கொண்டிருந்தது.
”உம்மா இந்தக் கலியாணத்தினாலேயே எனக்குக் கொழந்தையாயிட்டா என்ன பண்றது?” பாத்திமா அதிர்ந்துபோனார். ஆமாம், தான் இதுவரை இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. அப்படி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?
ஒருவனை ஒரு இரவுக்காக மணந்துகொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்தபின்னால் ரஷீதை மீண்டும் மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ புதுவீட்டுச் சலீமையாவது மணந்துகொள். நீ ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.’
தன் காம உணர்வுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மனைவியைப் பயன்படுத்திக்கொண்ட கணவனுக்கு, மனைவிக்குத் தலாக் கொடுத்த நாளிலிருந்து அந்தக் குழந்தைக்கு அவனே உரிமையாளன். குழந்தை, கணவன் யாருமே தன்னுடையவரல்ல.