UNLEASH THE UNTOLD

பயணம்

 கொஞ்சம் சிறகு… கொஞ்சம் வானம்… யூதர் நகரம்

 மூன்றாம் நாள். கேரளா வந்து இரண்டு நாட்கள்  ஆகியிருந்தன. இன்று புறப்பட வேண்டும் என்ற நினைப்பே லேசான வருத்தம் தந்தது. இந்த இரண்டு நாட்களும் மிக மெதுவாக நகர்ந்த உணர்வையே தந்தன. காரணம் பரபரப்பாக…

 கொஞ்சம் சிறகு... கொஞ்சம் வானம்... - கொச்சி மாடப்புறாக்கள்!

      இரண்டாம் நாள். காலையில் எனக்கு வழக்கமான  நேரத்திலேயே விழிப்பு தட்டியது. இருந்தாலும் இரவு நெடுநேரமானதால் கொஞ்சம் சோம்பலுடனே படுத்திருந்தேன். வெயில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து வெளியே உலவப் போனோம். சமையலறையில்…

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான…

மதுரையிலிருந்து அமெரிக்காவுக்கு

18 வருடங்களுக்கு முன்பு விமான பயணங்கள் எங்கள் வாழ்வில் அவ்வளவு சாதாரணமாக நுழையாத நேரத்தில், சில சூழ்நிலைகளால் நான் மட்டும் அமெரிக்காவுக்கு தனியாக பயணப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. எனக்கு மிகவும் குதூகலம். அந்த…

பெண்களும் பயணமும்

வாழ்க்கைப் பயணத்தைத் தவிர்த்து தனக்கான நேரம் ஒதுக்கி இளைப்பாறுதல் வேண்டி பெண்களால் நேரம் ஒதுக்க முடிகிறதா என்பது சந்தேகம்தான். கேள்வியாகக்கூட எத்தனை பெண்கள் மனதில் எழுமென்று தெரியவில்லை. பெரும்பாலும் தங்களுக்கான நேரம், தேவை, ஆசை…

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன

அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள்…

கூட்டைத் துறந்து ஒரு பயணம்

9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…

நன்றிகள் சில...

ஆச்சரிய சுற்றுலா. ஆம். இன்ப சுற்றுலா என்று ஆரம்பித்த எனக்கு, காத்திருந்தன பல ஆச்சரியங்கள். பெண் தோழர்கள் கூடியதும், ‘பாட்டுக்கு பாட்டு’ என்றதும் கீதா தோழர் குறுக்கிட்டு, இரவு சுற்றுலாவின் நோக்கம் குறித்து பேசியது…

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…