UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

சண்டிராணி

சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன்…

கவிதையாய் வாழும் கவிதா

‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று,…

அன்பு

அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது.  விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா,…

துக்கம் கடைபிடிக்கக்கூட பணம் வேண்டும்

ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…

திரும்பிப்பார்

திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம்  கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. …

திலகம்

கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக்…

இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்?

ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…

பொன்னி

பொன்னி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் அதே ஆண்டில் தெலுங்கிலும் வெளியானது.  சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம் & மக்கலன்பன். பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், லோகநாதன்,…

ஜெனோவா

ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…

மருமகள்

நாயகியின் அப்பா, அப்போதே நகையை விற்று, நகரத்தில் கொண்டுபோய் பெண் குழந்தையைப் படிக்க வைக்கிறார். படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் வரதட்சணைதான் முன்னணியில் இருக்கிறது எனத் திரைப்படம் சொல்கிறது. அமைதியாக இருக்கும் பெண்ணை அடிமைப்படுத்துகிறார்கள். இப்படி ஒருவிதமான கலவையாகக் குடும்பத்தைக் காட்டியிருக்கிறார்கள்.