1966ம் ஆண்டு வெளியான அஞ்சல் தலைகள்
1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….
1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….
கோமதியின் காதலன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் தேவன் எழுதிய அதே பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தழுவல். தேவன் (ஆர். மகாதேவன்) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்….
1963 – 1965 1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…
டாக்டர் சாவித்திரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அருணா பிலிம்ஸ் தயாரித்து, ஆச்சார்யா எழுதிய கதைக்கு அவரும் இளங்கோவனும் இணைந்து உரையாடல் எழுதியிருக்கின்றனர். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார். ஜி. ராமநாதன் அவர்களின் இசையில்…
1960 -1962 1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…
குலேபகாவலி 1955-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். Gul என்றால் பெர்சியன் மொழியில் மலர். Bakavali என்ற ஊரில் உள்ள மலர் என்பதே இத்தலைப்பில் விளக்கம். டி. ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆயிரத்தொரு…
1957- 59 1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான…
செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …
1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…
கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின்…