உலகம் பலவிதம்
உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது. நடிகர்கள் சிவாஜி கணேசன் பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி டி.கே.ராமச்சந்திரன் தங்கவேலு டிவி…
உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது. நடிகர்கள் சிவாஜி கணேசன் பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி டி.கே.ராமச்சந்திரன் தங்கவேலு டிவி…
1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின், ஆட்சி விக்டோரியா அரசி, ஆளுமைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆட்சியானது 28…
லெற்றீசியா தங்கம் ‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு. கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும்…
முதல் தேதி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் இந்தியில் 1954 ஆம் ஆண்டு வெளியான பஹேலி தாரிக் (Paheli Tarikh) படத்தின் ரீமேக். பி.ஆர். பந்துலு தனது…
இந்தியன் எக்ஸ்பிரஸ் வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….
கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…
6. ஜெய்பூர் அரசு (Jaipur State) ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர். இதன் மன்னர் பார்மல்…
நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…
போபால் அரசு 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இஸ்லாமிய நவாப்புகளால் ஆளப்பட்ட அரசு. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலில் பார்மர் ராஜபுத்திர மகாராஜாவால்…
மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே….