UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.  ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …

இளம் குடியரசின் காலம் - 2

1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…

கணவனே கண்கண்ட தெய்வம் 

கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின்…

இளம் குடியரசு காலம்

1950 -1952  முதல் குடியரசு நாள் விழா  ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார்….

அனார்கலி

அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…

1947 முதல் 1949 வரை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…

போர்ட்டர் கந்தன்

போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது,…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 4

1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான  அஞ்சல்தலைகள்  1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…

வேளாங்கண்ணி செல்வி

ஆதி காரணனை வாழ்த்துவோம் ஆட்சி செய்து வரும் வானாகத் தந்தையாம் ஆதி காரணனை வாழ்த்துவோம் தூய்மை நெறியில் மலரினை வென்று துலங்கும் அறிவில் சுடரினைக் கொண்டு தாய் போல் தியாகச் செயல்களில் நன்று தாரணி…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 3

டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும்  வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…