UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பெயரில் என்ன இருக்கிறது?

செங்கோண முக்கோணத்தின் அடிப்படையான பண்பை விளக்கும் பிதாகரஸ் தேற்றம் தெரியுமா? பொருட்களின் இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்றாம் விதி? உயிரினங்களின் உருவாக்கம் பற்றிய டார்வினின் பரிணாமத் தத்துவம்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும்…

பெருமையின் பேரணி

எட்டு வருடங்கள் வருடங்கள் காத்திருப்பிற்கு பின் சென்ற ஜூன் மாதம் Pride Walk க்கு சென்றது மன நிறைவாக இருந்தது. வீட்டில் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை. அதிகாலை கிளம்பி மதியம் உணவிற்கு சென்னை…

தீப் பறக்கும் முலைகள்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…

Puzzle - புதிர்

ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில்…

செண்பகப்பூ சூடியவள்

மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…

ஒரு நாளேனும் வாழவேண்டும் நான் நானாக

பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை?  ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்?  உன் பொறாமை எனக்குப் புரிகிறது.  பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …

தொடுதல்

‘மனிதன் உலகின் ஆகப் பெரிய சல்லிப் பயல்’ என்கிற புதிய சொலவடை உண்டு. பல சமயங்களிலும் அது உண்மைதானோ என்று தோன்றுவதுண்டு. ஒருவர் மேல் உண்டாகும் அன்போ, பாசமோ அதீதமாகும்பொழுது, அதன் வெளிப்பாடு தொடுதலாகத்தான்…

லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா ‍

ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….

இதயத்தைத் தொடாத பேச்சு

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சிக்குச் செல்ல நேர்ந்தது. ‘ஆஸ்திரேலியாவின் வரலாறு மக்களை ஒன்றுபடுத்தி இருக்கிறதா? இல்லையா?’ என்பதுதான் தலைப்பு. இரண்டு அமர்வுகள். இரண்டும் தலா ஒரு மணி நேரம். முதல் ஒரு மணி நேரத்தில்…

மாதர் தம்மை...

‘இந்த ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் சவுக்கால வெளுத்துவிட்டு, முதுகுல உப்பு, மொளகாப்பொடி தடவணும்.’ ஜோதி பல்லைக் கடித்தபடி தையல் இயந்திரத்தை மிதித்தாள். அது அவள் வாழ்க்கையைப்போல கடகடவென்று உருண்டது. கையும், காலும் தன்…