UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

 கொஞ்சம் சிறகு... கொஞ்சம் வானம்... - கொச்சி மாடப்புறாக்கள்!

      இரண்டாம் நாள். காலையில் எனக்கு வழக்கமான  நேரத்திலேயே விழிப்பு தட்டியது. இருந்தாலும் இரவு நெடுநேரமானதால் கொஞ்சம் சோம்பலுடனே படுத்திருந்தேன். வெயில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து வெளியே உலவப் போனோம். சமையலறையில்…

ஆசீர்வாதம்

ப்ச்சக்! ப்ச்சக்! என்று தான் உட்காரும்போதெல்லாம் கேட்கிறதோ என்று மீனாட்சிக்குப் பதட்டமாக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புபோலத் தொடர்ந்து புவிஈர்ப்பின் உதவியால் மாதவிடாய் ரத்தப்போக்கு தைல தாரையாய் இறங்கிக்கொண்டே இருந்தது. கவிச்சி…

மேகமலையின் மடியில்…

ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித…

தென்னகத்தின் திராட்சை தேசம்

“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான…

முதுவார்குடி - 2

இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம்…

முதுவார்குடி - 1

“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச்…

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…