UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4

வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என…

பஹூ... ஒரு மசாலா சாய் போடு...

தலைமாட்டில் இருந்த அலாரம் கிணுகிணுத்ததில் தூக்கம் கலைந்து புரண்டாள் நீலம். கை அனிச்சையாய் கடிகாரத்தின் தலையில் தட்டியதில் சத்தம் அடங்கியது. கண்களை மூடிக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்த நீலம் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையில் கண்களை விழித்தாள்….

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 3

இவ்வாறு வெளியூர்களிலிருந்து முக்கூட்டு சாலைக்கு வந்தவர்கள் ஒன்றிணைந்து தேனியிலும் பேட்டையை உருவாக்கினர். நாடார்களின் தேனி வருகைக்குப் பிறகான நினைவுகளை செய்திகளாக பகிர்ந்து கொள்கிறார் நடேசன் ஐயா. “முற்றுமுதல் கரடாக இருந்த தேனியில் கொட்டக்குடி ஆற்றின்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 2

தொல்லியல் அறிஞர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.சீ. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து செய்த செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களைத் தருகின்றனர் (சான்றோர் காடும்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் - 1

ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள். தேனி நகரம் வழக்கம்போல அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை மாதம் தொடங்கி விட்டால் போதும், ஊரெங்கும் தோரணங்களும்…

வருணம்...

பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள  வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள்….

தீட்டா முதல் உதிரப்போக்கு?

எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…