UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

தென்னகத்தின் திராட்சை தேசம்

“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான…

முதுவார்குடி - 2

இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம்…

முதுவார்குடி - 1

“அதோ தெரியுது பாருங்க ‘ஒத்த மரம்’ – அதுதான் இத்தனை பேரை காவு வாங்கிய இடம்” என்று உள்ளூர்காரர் ஒருவர் கைகாட்டிய இடத்தில், தூரத்து மலையில் ஒற்றையாய் நிற்கிறது அந்த மரம். 2018, மார்ச்…

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4

வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என…

பஹூ... ஒரு மசாலா சாய் போடு...

தலைமாட்டில் இருந்த அலாரம் கிணுகிணுத்ததில் தூக்கம் கலைந்து புரண்டாள் நீலம். கை அனிச்சையாய் கடிகாரத்தின் தலையில் தட்டியதில் சத்தம் அடங்கியது. கண்களை மூடிக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்த நீலம் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையில் கண்களை விழித்தாள்….

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 3

இவ்வாறு வெளியூர்களிலிருந்து முக்கூட்டு சாலைக்கு வந்தவர்கள் ஒன்றிணைந்து தேனியிலும் பேட்டையை உருவாக்கினர். நாடார்களின் தேனி வருகைக்குப் பிறகான நினைவுகளை செய்திகளாக பகிர்ந்து கொள்கிறார் நடேசன் ஐயா. “முற்றுமுதல் கரடாக இருந்த தேனியில் கொட்டக்குடி ஆற்றின்…