UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பெண்களும் பயணமும்

வாழ்க்கைப் பயணத்தைத் தவிர்த்து தனக்கான நேரம் ஒதுக்கி இளைப்பாறுதல் வேண்டி பெண்களால் நேரம் ஒதுக்க முடிகிறதா என்பது சந்தேகம்தான். கேள்வியாகக்கூட எத்தனை பெண்கள் மனதில் எழுமென்று தெரியவில்லை. பெரும்பாலும் தங்களுக்கான நேரம், தேவை, ஆசை…

பூணூல் நாடார் என்னும் 'சத்திரிய' சாதி!

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…

             ஒரு ரசமலாய் ப்ளீஸ்…

 நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…

பழவேற்காடும் பெண்களின் நிலையும்

பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…

அய்யா வைகுண்டரின் புரட்சி

‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…

திருக்குறளுக்கு உரை எழுதிய பெண்கள்!

தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலத்தை உரையாசிரியர்களின் காலம் என்பர். வ.சுப. மாணிக்கம், ‘இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரை என்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்’ என்று குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் என்போர் அன்றைக்குச் செய்யுள் வடிவிலிருந்த…

தண்ணீர் ஊற்று கிராமத்தின் மறுபக்கம்

உலகில் அநேக கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் மனிதர்கள். இன்னும் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படியான எல்லா கண்டுபிடிப்புகளிலும் ஒன்றுதான் இந்த நெகிழி. இதனையே ‘பிளாஸ்டிக்’கென பொதுவாக அழைக்கின்றனர். இது முழுவதுமாக சுற்றுச் சூழல் மாசடைய முக்கிய காரணமாக…

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

              சுருதி பேதங்கள்

சமீபத்தில் நடந்த ஓர் இளம் பெண்ணின் தற்கொலை சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதே வேகத்தில் அமுங்கியும் போனது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் நாகர்கோவில் ஆணுக்கு மணமுடிக்கப்பட்டு ஆறே மாதங்களான நிலையில் தற்கொலை…

நிமிர்ந்த நன்னடை

4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர்க்கியா என்னும் கடுஞ்சூழல் வாழ் பாக்டீரியாக்கள்தான் முதன் முதலில் தோன்றிய உயிர்வாழும் செல்கள். அவை எரிமலை லாவாவின் சாம்பல், அதீத வெப்பம்,  ஆழ்கடலின் அதிக உப்பு, அதீத அழுத்தம்…