UNLEASH THE UNTOLD

கிரியாட்டின் அச்சுறுத்தல்...

மருத்துவர் அறிவுரையின்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்னை சென்று மருத்துவச் சோதனை செய்து கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தோம். தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தோம். ஆனால் கணவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அடிக்கடி ஐந்துக்கும்…

கலைக்களஞ்சியம் கங்காராமய்யா

கங்காராமய்யாவில் (Gangaramaya Temple) நுழைந்ததும் ஒரு புத்த ஸ்தூபி உள்ளது. கதவின் மரப்பலகைகளுக்கு நடுவே பதிக்கப்பட்டுள்ள செப்பு அல்லது பித்தளைத் தகடுகளில் (Intricate Metal Embossing) அன்னப் பறவைகள், கொடிப் பின்னல்கள் மற்றும் சிங்க…

சுயகர்வச் சமூகம்தான் நாம்

இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகமயமாக்கலும், சமூக ஊடகங்களின் விரிவாக்கமும் மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களின் பின்னணியில், சமகால சமூகத்தை விளக்குவதற்காக சமூக அறிவியல் மற்றும் உளவியல் துறைகளில்…

விழுவதும் எழுவதும் இயல்பானதே!

ஒரு கண்ணாடி உடைந்தால் அதை ஒட்டி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், உடைந்த இடத்தின் கோடுகள் மறையாது. மனித மனமும் அப்படித்தான். சில சம்பவங்கள் மனிதர்களைப் பழையபடி வாழ விடாது. ஆனால்… உடைந்த மனம் மடிந்து…

இயற்பகை நாயனார்

பெண் நாயன்மார்களில் பெரிதாகப் பேசப்பட்டதும் போற்றப்பட்டதும் காரைக்கால் அம்மையார் மட்டுமே. ஏனெனில் அவரின் உருவ சிற்பங்கள் நிறைய கோயில்களில் பார்த்ததுண்டு. காரைக்கால் அம்மையாரின் புகழ் கடல் கடந்து, கம்பு தேசம்வரை சென்றிருக்கிறது. கம்போடியாவின் பந்தே…

உணவுக் கட்டுப்பாடு

சிறுநீரகச் சிகிச்சை தொடங்கிய பிறகு கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆரம்பமானது. பொட்டாசியம் அதிகமாக இருந்த கீரை வகைகள், கணவருக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்கறிகளை அறவே நீக்க வேண்டி வந்தது. உணவுப்…

என்ன இல்லை உன்னோடு; ஏக்கம் என்ன கண்ணோடு?

அந்தி நேரம். சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா. அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்…

காட்சிப்பிழை

திடீரென, “ஹை அக்கா” என எதிரில் வந்து நின்றவளைப் பார்த்ததும் யோசனையில் ரஞ்சனாவின் நெற்றி சுருங்கியது. பின் அவளை உணர்ந்து, “அமுதா ரைட், மார்னிங்ல இருந்து எக்கச்சக்க வேலையா, உன்னை இங்க வரச் சொல்லி இருந்ததையே…

சுடரி… சுடரி… இருளில் ஏங்காதே…

சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும். தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை….

காரைக்கால் அம்மையார்

தமயந்தியும் அகலிகையும் இதிகாசக் கதைகளின் பாத்திரங்கள். மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலமும் சமூகச் சூழலும் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை; அவை குறித்து பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்குப் பிந்தைய…