சுடரி… சுடரி… இருளில் ஏங்காதே…
சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும். தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை….
