UNLEASH THE UNTOLD

முடிவல்ல… தொடக்கம்…

என்ன இல்லை உன்னோடு; ஏக்கம் என்ன கண்ணோடு?

அந்தி நேரம். சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா. அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன்…

சுடரி… சுடரி… இருளில் ஏங்காதே…

சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும். தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை….

உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்

ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது…

இன்னும் தாமதமாகிவிடவில்லை!

மாலை 6 மணி. மழை பெய்யுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்த வானம்போலவே பானுவும் இருந்தாள். அலுவலக கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தாள். கையில் காரின் சாவி. ஆனால் வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை. அலுவலக…

அதுவே படைக்கும்… அதுவே உடைக்கும்…

அனிதா வெற்றுப் பார்வையுடன் விடியற்காலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். நிறமற்ற அந்த வானம், அவளது வாழ்க்கையைப் போலவே தோன்றியது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவள் பள்ளியின் பெருமை. பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட முதல்…

 முடிவல்ல… தொடக்கம்…

நாம் அனைவரும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடுவோம். புதிய வேலைபுதிய உறவுபுதிய வாழ்க்கை அந்தத் தொடக்கங்களில் இனிமையும் நம்பிக்கையும் நிரம்பியிருக்கும். ’இனி எல்லாம் சுகமே…’ என்கிற அழகான எதிர்பார்ப்பு இருக்கும். அதை கொண்டாடுவது இயல்பே. ஆனால்……