UNLEASH THE UNTOLD

Top Featured

பூக்கள் பூத்த தருணம்

உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருக்கவும் வீடு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கவும் அவசியமானது யாராவது சோறு ஆக்கிவைத்திருத்தல்.  வீட்டில் ஒருவர் சமைத்து வைத்திருப்பார் என்றால் தைரியமாக கால தாமதமாக வீடு வந்து சேரலாம். அதுபோலத்தான் விலங்கினங்கள்…

நம்பவில்லை என்றாலும் நிஜம்

இந்தியப் பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீங்கினால் பெண்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைப்பவரா நீங்கள்? பாலியல் சுதந்திரம் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கப் பெண்களின் நிஜக் கதைகள் சிலவற்றைக் கேட்டால், அந்த எண்ணத்தை…

இணையே! துணையே!

இந்தத் தலைப்பின் வரிகள் போல்தான் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்கிற அதீத எதிர்பார்ப்புடனும், பல கனவுகளுடனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். திருமணம் என்பது ஓர் அழகான பந்தம்தான், அதை மறுப்பதிற்கில்லை….

பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு

(கல்யாணமே வைபோகமே – 4) கணிசமான அளவில் விவசாய நிலங்களை வைத்து பண்ணையம் செய்து கொண்டிருந்த வெகு சிலரைத் தவிர, வாழ்வாதாரம் இல்லாமல்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய, கீழ் மட்டத்திலிருந்த பெரும்பாலான பார்ப்பனர்கள் வருமானத்திற்காக, சிறுகச்…

சண்டிராணி

சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன்…

நான் ஒரு பெண்

“நான் இந்த வீட்டுப் பெண்” . “நான் இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்”. இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது . என் அம்மா எப்பொழுதும் நான் செய்யும் செயல்களில் உள்ள தவறை…

புலம்பெயர் குழந்தைகளின் கல்வி - யார் பொறுப்பு?

இன்றைய சூழலில், இதை பற்றி பொதுவெளியில் பேசுவதே தவறு என்பதுபோல, நாம் நடமாடிக் கொண்டிருக்கின்றோம். நாம் பேசாமல் இருந்துவிடலாமா? கூடாது! பொதுவாக ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், எரிச்சலுடன் இருப்பார்கள் (பெரியவர்களுக்கும்கூட…

புது நீதிதேவதை அம்மணிக்குங்

அம்மணி வணக்கமுங், கண்ணக்கட்டிக்கிட்டு துரையம்மா இருந்தாக? இப்ப இல்லீங்களா? அப்பப்ப அவியட்ட வந்து பேசிட்டு போவேனுங்க. புரிஞ்ச மாதிரியே மூஞ்சிய வச்சிருப்பாங்கங். சரி போகட்டுமுங்… இப்பத்தான் நீங்க வந்திருக்கீங்க இல்லீங் மகராசியாட்டம். நான் பேசுறேனுங்,…

தண்ணீர் ஊற்றின் மீன்கள் எங்கே?

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தாலுகா, தங்கச்சிமடம் பஞ்சாயத்து பகுதியான தண்ணீர் ஊற்று கிராம் அருமையான சுற்றுச்சூழல் கொண்ட இடம். ‘நன்னீர் கடல் நீருக்குள்…குடிநீருக்கு பஞ்சம் இல்லை…’ என்றுகூறுவார்கள். சுத்தமான காற்று, அமைதியான கடல், அழகான…

நிறங்கள்

நிறங்களை வைத்து இங்கு ஒரு பெரும் வியாபாரமே நடந்து வருகிறது. வெண் தோல்தான் அழகு என்கிற கற்பிதத்தை மக்கள் மத்தியில் விதைத்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் அழகு சாதன நிறுவனங்கள், அழகைத் தோல்…