UNLEASH THE UNTOLD

Top Featured

கேள்விசூழ் உலகில் வாழ்கிறோம்!

கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.

நீதிக்கு வாதிப்பேன் நின்று- நூல் அறிமுகம்

‘கத்தோலிக்க பிரமுகர்களின் சத்தியாக்கிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ ஏ மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாக்கிரகம் செய்தனர்’

தாயமும், பாண்டியாட்டமும் தெரிஞ்சுக்கோங்க...

கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.

யாருக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும்?

பல வழக்குகளில் இலக்கியமும், வேதமும் சுட்டப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக சமீப காலமாக வெளிவரும் தீர்ப்புகளில் திரைப்படங்களும், செய்தி சானல்களின் தாக்கமும் நீதிமன்ற ஆணைகளிலும், தீர்ப்புகளிலும் அதிகம் தென்படுகின்றன

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல...

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.

திருமண உறவில் வன்புணர்வு குற்றமில்லையா?

பெண்ணின் உடல் மேலான ஆதிக்கத்தை அவளிடமே தருவது திருமண அமைப்பு சீர்குலைந்து போகக் காரணமாக அமையும் என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கே திருமணங்கள் வெறும் பாலியல் இணக்கத்தால் மட்டுமே நிலைத்து நிற்கின்றனவா என்ற கேள்விக்கு சமூகம் பதில் சொல்லவேண்டும்.

ஒரு நாள் கூத்து- மே ஃப்ளையின் கதை!

சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.

பிள்ளைப்பேறா, பிழைப்பா ஸ்டேட் வங்கி கேள்வி

அடிப்படையில் இது பெண்ணின் பிள்ளைப்பேறு உரிமைக்கு எதிரானது. இந்த சுற்றறிக்கை பணியா, பிள்ளைப்பேறா என வீடும் சமூகமும் பெண்ணை கேள்விக்கு உட்படுத்துவதற்கு சற்றும் சளைத்தது இல்லை

Photo by Gordon Mak on Unsplash

உலகில் மக்கள் அதிகமாக புகைப்படமெடுத்த பாலம்

ஃபிரோமர் தனது  The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம்  எடுத்த பாலம் என்கிறார்.  

பெண்களைக் கண்காணிக்கும் காமிராக்கள்

18 வயதுக்கு மேல் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்பதை சிறுவயது முதலே சொல்லித்தருதல் அவசியம். எல்லாவற்றையும் விட முக்கியம், பாலியல் கல்வியை இளம் சிறாருக்கு குடும்பம் தருவதே..