UNLEASH THE UNTOLD

Top Featured

ஃபிளட் பேபி குறும்படம்- ஒரு அறிமுகம்

மருத்துவர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட அத்தனை ‘ஸ்டேக் ஹோல்டர்களுடன்’ பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதை அலசி ஆராய இந்தப் படம் பெரிதும் உதவியிருக்கிறது.

'ஐட்டம்' சாங் ஆடவிட்டால் அஞ்சுவோமா?

வெற்றி பெறும் ஆண் தன்முயற்சியால் முன்னேறியிருக்கிறான் என்பதும், வெற்றி பெறும் பெண் ‘அட்ஜஸ்ட்’ செய்துதான் வெற்றிபெறுகிறாள் என்பதும் எவ்வளவு பெரிய முரண்?

பெருஞ்சுமை சுமத்துவது சரிதானா?

எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை  உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது? 

ஹிஜாப் அணிவது பெண்ணுரிமை இல்லையா?

பெண்ணின் ஹிஜாபை ‘விடுதலையற்றது’, ‘அடிமைத்தனம்’ என கேள்வி கேட்கும் ஆண்கள், எப்போதாவது அதே மத அடையாளத்தை சுமந்துவரும் ஆணின் குல்லாய், சீக்கிய டர்பன், பூணூல் போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்களா?

கடல் சிங்கங்கள் விளையாடும் ஃபிஷர்மென்ஸ் வார்ஃப்

கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக அவற்றின் மேல் இருந்து, தங்களில் வால்களை ஆட்டிக் கொண்டு ஆடுவதும், நாம் எதிர் பாராத நேரத்தில், திடீரென தண்ணீரினுள் குதிப்பதும் கண்கொள்ளாக் காட்சி.

நல்ல தாய்க்கு என்று இலக்கணம் இருக்கிறதா?

தோழியரே, நல்ல தாய்க்கு என்று இலக்கணம் ஏதும் இருக்கிறதா ? கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள். யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எதற்காக இந்த குற்றவுணர்வு ?

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பெண்கள் சவலைகளா?

இங்கு பணியின் தரம் மட்டுமே ஒருவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கவேண்டுமே அன்றி, இன்னாரின் குடும்பம், இன்னார் மனைவி, மகள், இன்னார் உறவு, இன்ன சாதி என்பதல்ல. ஆண் செலுத்த முடியாத ஆதிக்கத்தை பெண் வழி செய்ய நாம் பாதை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

உருவத்தில் என்ன இருக்கிறது?

என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான்…

வேலூர்ப் புரட்சி 1806 - நூலறிமுகம்

இந்த வரலாறை, சாதி, மதம் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கிளர்ச்சிக் குரல்களை, நம் தலைமுறை வரை கொண்டு வந்து சேர்க்காததன் காரணமே இன்று இந்த அளவுக்கு அழுகிப்போயிருக்கும் சாதி, மத அழுக்கு மண்டியிருக்கும் சமூகத்தில் ஏகாதிபத்தியம் நம் குரல்வளைகளை நசுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதன் காரணமென நான் நினைக்கிறேன்.

பட்ஜெட் பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது?

இருக்கும் நிதியை கோவிட் நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் செலவிட்டுவிட்டு கையை உதறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினத்தைச் சுருக்குவது என்பது பெண்கள், குழந்தைகளைக் கொடும் காட்டில் கைவிடுவதற்கு சமம்.