UNLEASH THE UNTOLD

காகிதப் பூக்கள்

காகிதப் பூக்கள் - ப்ரீத்தி

“மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. ஆனால், நான் எதையும் அவ்வளவு கொண்டாடுவதில்லை. ஒரு வரையறையோடு இருக்கேனுகூடச் சொல்லலாம், தேவையான அளவு மகிழ்ச்சியும், அதே நேரம் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்துக்காக நான் நிறையவே நேரம் செலவிட்டேன். அதனாலேயே பெரிய கொண்டாட்டங்களுக்கு ஆர்வமில்லை.”

காகிதப் பூக்கள் - சோலு

என் அப்பா என் அம்மாவை கொடுமை செய்தார். மனமுடைந்த என்னுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என் அம்மாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட என்னை அனுமதிக்கவில்லை.

காகிதப்பூக்கள்- மயூரா

மற்றவருக்குவிட எந்த வகையிலும் நான் குறைந்தவளல்ல என்பதற்காகவே வெறித்தனமாகப் படித்தேன். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் திருநங்கை மாணவி நான்!

காகிதப் பூக்கள்- அனுஷ்யா

நெறைய புறக்கணிப்புகளை பாக்க வேண்டியதா இருக்கும். அதுல துவண்டு போகாம அடுத்து என்ன வழின்னு யோசிக்கணும். திருநங்கைகள் சமுதாயப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கணும்.