ஒரு நாளேனும் வாழவேண்டும் நான் நானாக
பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை? ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்? உன் பொறாமை எனக்குப் புரிகிறது. பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …
பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை? ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்? உன் பொறாமை எனக்குப் புரிகிறது. பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …
நானறிந்தவரை, கணவன் மனைவி உறவில், சிலருக்குத் தினம் பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும்; சிலருக்கு வாரமொருமுறை, சிலருக்கோ மாதம் ஒருமுறையே போதுமானது; சிலரோ வருடத்திற்கொருமுறை சந்திக்கிற கணவன் மனைவியாக இருந்தால்தான் அந்தத் தாம்பத்யம் நிலைத்திருக்கும்.
நினைக்கும் போதெல்லாம் அந்த நினைவின் திரும்ப அடைய முடியாத தூரத்திற்குள்
திரும்பத் திரும்ப சிக்கிக்கொள்ள வைக்கிறது.
பாதைகளின் கண்களுக்குத் தப்பிய ஏமாற்றுக்காரர்களோ மறதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் அல்லது ஞாபகமாய் மறந்து விடுகிறார்கள்.
எமதுடலைப் புரியாத
ஆண்களுக்குச் சொல்ல
ஏதுமில்லை
இது பெண்களுக்கு மட்டும்
இரவு கடல்
நிலவென நீ
உன்னொளி மிதக்கும்
அலையெல்லாம் நான்
ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுத நேரமில்லை
ஒரு வாழ்வு ஐந்து வரிகளில் சுருங்குகிறது
கண்ணீர் கரகரத்த குரல்
சபையைத் தன் வசமாக்குகிறது
அராபியக் கதைகளின் ராணி ஆயிரம் அறைகள் கொண்ட அலுவலகம் அது ஒவ்வோர் அறையிலும் இலட்சம் கோடி பெட்டகங்கள் ஒவ்வோர் பெட்டகத்திற்கும் ஒரு திறப்பு திறப்பை மாற்றித் திறந்தால் அலுவலகமே அலறும் அதனுடையதால் திறந்தால் ஒவ்வொன்றிலும்…
இது துக்க வீடு. யாரையும் சந்தேகிக்காது. யாரும் அவரை இப்படி எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும். மிக நன்றாகத் தெரியும்.
நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.
வாரா வாரம்
இந்தத் திங்கட் கிழமைகள் மட்டும்
வண்ணத்துப் பூச்சியிலிருந்து புழுக்களாக உருமாறும் தினம்