பெண்களுக்கு மட்டும்
எமதுடலைப் புரியாத
ஆண்களுக்குச் சொல்ல
ஏதுமில்லை
இது பெண்களுக்கு மட்டும்
எமதுடலைப் புரியாத
ஆண்களுக்குச் சொல்ல
ஏதுமில்லை
இது பெண்களுக்கு மட்டும்
இரவு கடல்
நிலவென நீ
உன்னொளி மிதக்கும்
அலையெல்லாம் நான்
ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுத நேரமில்லை
ஒரு வாழ்வு ஐந்து வரிகளில் சுருங்குகிறது
கண்ணீர் கரகரத்த குரல்
சபையைத் தன் வசமாக்குகிறது
அராபியக் கதைகளின் ராணி ஆயிரம் அறைகள் கொண்ட அலுவலகம் அது ஒவ்வோர் அறையிலும் இலட்சம் கோடி பெட்டகங்கள் ஒவ்வோர் பெட்டகத்திற்கும் ஒரு திறப்பு திறப்பை மாற்றித் திறந்தால் அலுவலகமே அலறும் அதனுடையதால் திறந்தால் ஒவ்வொன்றிலும்…
இது துக்க வீடு. யாரையும் சந்தேகிக்காது. யாரும் அவரை இப்படி எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும். மிக நன்றாகத் தெரியும்.
நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.
வாரா வாரம்
இந்தத் திங்கட் கிழமைகள் மட்டும்
வண்ணத்துப் பூச்சியிலிருந்து புழுக்களாக உருமாறும் தினம்
ஒரு காதல், அதை
எனக்கென மட்டும்
சொந்தம் கொள்ள மாட்டேன்,
“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”
சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.