UNLEASH THE UNTOLD

ஸ்ரீதேவி யாழினி

இவள், சமூக மனுஷி

தன் தாயுடன் கிராமம் வந்து சேர்ந்த குப்பாத்தாள் அந்த ஊரின் பெரிய வீட்டுக்காரார் மகனான வெங்கடாசலத்துடன் எதர்த்தாமாகப் பேசியதைப் பார்த்து, வெங்கடாசலம் அவர் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டார். தான் உடுத்திய துணியுடன் குப்பாத்தாவின் வீட்டுக்கு வந்தார். இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரின் அனுபவங்களும் கனவுகளும் கீதாவை சாதாரண மனுஷியில் இருந்து சமூக மனுஷியாக வளர்த்தது.
ஆம் அந்த கிராமத்துக் குழந்தை கீதா எப்படி சமூக மனுஷியாக மாறினாள்?