UNLEASH THE UNTOLD

Tag: Yamini

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்…

கனவு மெய்ப்பட வேண்டும்

ஹலோ தோழமைகளே, நலம். நலமா? சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம்…

நினைவு நல்லது வேண்டும்

நலம், நலம்தானே தோழமைகளே? சுய நேசத்தின் 3 அம்சங்களான… நாம் அடிக்கடி சிறிய வயதில் கேட்ட ஒரு கதையை நினைவுகூர்வோம். ஒரு வழிபோக்கன், ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்கு நடுவில் இருந்த காட்டைத்…

மனமே, ஏ மனமே நீ மாறிவிடு!

ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே? சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம். •     தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று…

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? சுய பராமரிப்பின் மற்ற வழிமுறைகளைக் காண்போம். இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறக்கிறோம். சிலர் அதைக் கண்டறிந்து வெற்றி பெறுவர். சிலர் அதைப் பற்றிய…

கிழக்காக இருந்தால் இருள் சேராதே !

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? எல்லைக்கோடு வகுப்பதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் சுய பராமரிப்பு (Self Care) பற்றிப் பார்க்கப் போகிறோம். சுய பராமரிப்பு என்ற உடன் அது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம்…

நெருங்கி வா… தொட்டு விடாதே...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்னும் சில எல்லைக்கோடு வகைகளைப் பார்ப்போம். மனம்: நம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நமக்கெனத் தனிபட்ட தேர்வுகளை வைத்திருக்கும் உரிமை….

வானமே எல்லை, எப்போதும் தொல்லை

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம். நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்….

சுடரி... சுடரி... வலியும் நீதானே! ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே?

ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே ? வெற்றி பெற்ற உடனே நேரே குருவின் பாதம் பற்றிய சிறுவன், அவருக்கே அவ்வெற்றியைச் சமர்ப்பித்தான். அத்தனை பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த போட்டியில் தான் எப்படி வெற்றி…

மனம்தான் தெளிந்தால், மயக்கம் நேராதே…

ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே? கடந்த  அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல்…