அய்யா வைகுண்டரின் புரட்சி
‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…