UNLEASH THE UNTOLD

Top Featured

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

All We Imagine As Light

***கதையும் திருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்பதை வாசிக்கும் முன்னே அறிக ஒரு பெருநகரம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், வசதிபடைத்த வீடுகள் எல்லாம் இருந்துகொள்ள உழைத்த, உழைக்கும் மக்களின் வாழ்வினூடே பயணிக்கிறது கதை. மும்பையை அதன் வேகமான…

பெண்களுக்கான வெளி எது?

 பெண்களுக்கான வெளி என்பது எது? பெண்களுக்கான வெளியாகக் கட்டமைக்கப்பட்டது எது? கட்டமைத்தது யார்? பொதுவெளியில் பெண்களின் பங்கு என்ன? வீடு மட்டும் பெண்களுக்கான வெளியா? பெண்களின் பாதுகாப்பெனும்போது வெளி குறித்து கேள்வி எழுவதேன்? அனைத்து…

ஆசை மகன்

ஆசை மகன் 1953ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே ஆஷாதீபம் என மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப் பட்டது.   இப்படத்தில் சத்யன், பி.எஸ்.சரோஜா, ஜெமினி கணேசன், பத்மினி,  டி.எஸ்.பாலையா, வி.தட்சிணாமூர்த்தி, டி.என்.கோபிநாதன் நாயர்,…

கூட்டைத் துறந்து ஒரு பயணம்

9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…

மலைகளின் ராணி லக்பா

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மனிதர் எட்மன்ட் ஹிலாரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடன் வழிகாட்டியாகச் சென்ற டென்சிங் நார்கே பற்றிச் சிலரே அறிந்திருப்போம். உள்ளூர் பழங்குடிகள் வழிகாட்டாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது…

ஒளியேற்றிய சிறு தீக்குச்சி

இவரைச் சாமானியர் எனச் சொன்னால் கள்ளிகுளம் ஊரே கொந்தளித்து விடும். அவ்வளவு  நல்மதிப்பைப் பெற்றவர். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்,  எப்படி ஆயிரக்கணக்கானவர் மதிப்பைப் பெற்றார் என்பதே இப்பதிவு.  பணியில் இருக்கும் போது…

நள்ளிரவிலொரு தனிப்பயணம்

பேருந்தில் திருச்சிக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் போனபோதே பேரனுபவம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து ஒரு விள்ளலை மட்டும் இங்கு பகிர்கிறேன். அன்று காலை 7 மணிக்குக் கிளம்பியவள், மாலை 5 மணிக்குத் திருச்சி சேர்ந்தேன். அரசுப்பேருந்தில் திண்டிவனம்,…

பெண்களின் ஊதியமற்ற உழைப்பு

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில்,  பாராளுமன்றத் தேர்தல்  14ஆம் திகதி நவம்பரில் இடம்பெறவுள்ளது. ‘அரகலய’ என்றழைக்கப்பட்ட 2022 மக்கள் புரட்சிக்குப் பின்னர் உருவான அரசியல் கட்சி, நடந்து முடிந்த…

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு…