UNLEASH THE UNTOLD

பெருமையின் பேரணி

எட்டு வருடங்கள் வருடங்கள் காத்திருப்பிற்கு பின் சென்ற ஜூன் மாதம் Pride Walk க்கு சென்றது மன நிறைவாக இருந்தது. வீட்டில் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை. அதிகாலை கிளம்பி மதியம் உணவிற்கு சென்னை…

தீப் பறக்கும் முலைகள்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…

என்னை இசைவிக்கும் மகள்

“ஏன் கொட்ற மழைல குடையைப் பிடிச்சிட்டு வீட்டு வாசல்ல நிக்குறீங்க… உள்ளப் போங்க…” “உள்ளப் போனா பாப்பா அழறா. வெளிலதான் நிக்கணும்னு அடம் பண்றா.” வெளியில் ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. கடைக்குச் சென்றிருந்த…

அய்யாவழிக்கும் கிறிஸ்தவத்துக்கும் உள்ள ஒப்பீடுகள்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….

Puzzle - புதிர்

ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில்…

திக்திக்கும் தீபாவளி!

தீபாவளி வந்துவிட்டது. புத்தாடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் சலுகைவிலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை என நகரெங்கும் இணையமெங்கும் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் விறுவிறுவென நடந்தவண்ணம் உள்ளன. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தானே! ஆமாம். யாருக்கெல்லாம்…

மகேஸ்வரி

மகேஸ்வரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பான ராணி ரங்கம்மாவுக்கு, எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.  ஜெமினி கணேசன் சாவித்திரி கே.ஏ.தங்கவேலு சி.கே.சரஸ்வதி அ.கருணாநிதி எம்.என்.ராஜம்…

பிணவாடை!

பானு முஷ்டாக்கின் 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp -இன் “Fire Rain” என்கிற சிறுகதையை வாசித்தபோது ஏனோ 1997-இல் இதே பரிசை வென்ற அருந்ததி ராயின் தாயார்…

செண்பகப்பூ சூடியவள்

மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…

ஒரு நாளேனும் வாழவேண்டும் நான் நானாக

பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை?  ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்?  உன் பொறாமை எனக்குப் புரிகிறது.  பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …