UNLEASH THE UNTOLD

சுஜாதாவின் வெற்றிக்கதை

சுஜாதா, என் நெருங்கிய தோழியின் தங்கை என்பதால் சிறுவயது முதல், சொல்லப்போனால் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். இருவரின் புகுந்த ஊரும் ஒரே ஊர் என்பதால் தொடர்பு என்பது அறுபடாமல் இருக்கிறது. நமக்கெல்லாம் 24…

வன்முறையின் வகைகள்

வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்:  ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…

கனல் நீர்

பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…

உன்னை நீ ரசித்தால்…

ஹாய் தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தில் சுய நேசத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்போதிலிருந்து என் நினைவில் சுழல்வது விமலா ஆண்ட்டிதான். தினமும் மாலை ஐந்து மணி அளவில் எங்கள் குடியிருப்பில் உள்ள…

             ஒரு ரசமலாய் ப்ளீஸ்…

 நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…

பழவேற்காடும் பெண்களின் நிலையும்

பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…

தோழர் உமா மோகன்

2023, மார்ச். மெட்ராஸ் லிட்ரெரி சொசைட்டியில் ஹெர் ஸ்டோரிஸ் நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக உமா மோகனைப்  பார்த்தேன். அவருடைய ‘விடுதலைக் களத்தில் வீரமகளிர்’ நூல் அறிமுகக் கூட்டம். ஒரு பார்வையாளராகத்தான் சென்றேன். என்னை அறிமுகம்…

வன்முறையை நிறுத்துவோம் ...

நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து…

காதலே… காதலே…

காதலே… காதலே… தனிப்பெரும் துணையே ! புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே! அனைவரும் நலம்தானே? மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நலம் என்றதும் நமக்குத் தோன்றுவதெல்லாம் உடல் நலம்தான். ஆனால், மனநலமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். மனம்…

 கருதுகோள்

பூங்காவனம் என்கிற புனைப்பெயரில் எழுதிவரும் இந்த இளம் பெண் எழுத்தாளர், கல்வி நிலையங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுகிறார். ‘கல்விச் சுவர்களுக்குள்’ என்கிற இந்தப் புதிய தொடர் வாரமொருமுறை வெளிவரும்!…