UNLEASH THE UNTOLD

தூக்குத்தூக்கி

தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த…

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல…

கஸ்டடி வரம் கேட்டு வந்தேன் காளியம்மா

நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய கதைகள் சிலவற்றின் பலம், இரண்டு நியாயங்களுக்கு இடையே இருக்கும் கிரே ஏரியாவாக இருக்கும். மிஸஸ். சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே படமும் அப்படித்தான். இந்திய பாணி குழந்தை வளர்ப்பு முறைக்கும் வெளிநாட்டுச்…

விடுதிக்குள்...

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார்….

பெண்களும் உடற்பயிற்சியும்

ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு, ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்று பின்னணி இசையுடன் ஓடுவதோ அல்லது ‘சிறகுகள் முளைத்து நான் போகிறேன்’ என்று வாக்கிங்கிற்குக் கிளம்பிப் போவதோ, பெரும்பாலான பெண்களுக்குத் திரையில் மட்டுமே…

பிழையின்றி எழுதுவோம் - 1

ஒற்று, 2. கள் விகுதி எங்கு தேவையின்றி பயன்படுத்துகிறோம்? சான்றுகள் சில தருகிறேன். முக்கனி (முக்கனிகள் – தவறு) அறுசுவை முத்தமிழ் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூவேந்தர் இவைகளின் பக்கத்தில் கள் சேர்க்கக் கூடாது. அதேபோல்…

வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் - குளச்சல் போர்

‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி…

கட்டைக்கூத்து திலகவதி

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது….

வைராக்கியம்

‘வாயாடி’, ‘வீம்பு பிடித்தவள்’, ‘ராங்கிக்காரி’ என்று ஈஸ்வரிக்கு இந்த ஊரில் நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. ஆனால் இந்த ஊருக்கு குணசேகரனை திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் எல்லோரையும் போல அவளும் சாதாரண பெண்ணாகத்தான்…

ராவண லீலை நடத்திய திராவிடத் தலைவர்

The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் மீனா எழுதிய கட்டுரை இது. பெரியார் திடல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் சூழ்ந்த பெருங்கூட்டத்தால் நிரம்பி…