சுகம் எங்கே
சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு…
சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு…
அன்னம் ஒன்று தூதாய்ப் போகும் இலக்கியத்துக் காதல் என்ற பாடலில் வருவது போல, மனித வரலாற்றில் பலவிதமாக அஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. புறாக்கள் இவற்றுக்கென்றே பழக்கப் படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரசு ஒரு…
தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த…
இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது….
கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார். தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல…
7 ஏப்ரல் 1919 / ஜூலை 15, 1919 (விக்கி) என இரண்டு பிறந்த நாள்கள் ராஜம்மாள் தேவதாசுக்கு குறிப்பிடப்படுகின்றன. அது போலவே திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில் பிறந்தார் என்கிறது விக்கி. அவர்…
மலைக்கள்ளன் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பெரும் வசூலைப் பெற்ற இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம். ஆறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்)…
ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு…
பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்…
பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…