'முருங்கை அரசி' பொன்னரசி
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக் கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார். பாட்டன்…
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக் கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார். பாட்டன்…
தேவதாஸ் என்பது 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தேவதாஸ் வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யா உருவாக்கிய ஒரு கதாபாத்திரம். 1917ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற இந்தப் புதினம் இவ்வளவு பிரபலமாகும்…
இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின்…
சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன்…
‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று,…
அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது. விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா,…
ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…
திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எழுத்து இவ்வாறு போடுகிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம் கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. …
கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக்…
ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை…