UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…

‘நல்லம்மை’ பிதலியம்மாள்

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…

அந்த நாள்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது தமிழில் பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி போன்றவை இல்லாமல் வெளிவந்த முதல் இந்தியப் படம். வீணை S. பாலச்சந்தர் அவர்கள் எழுதிய…

நல்சுவை நாச்சியார்

இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும்…

வரமாக வந்த வல்சாக்கா

ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை…

இல்லற ஜோதி

இல்லற ஜோதி என்பது 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஜி. ஆர். ராவ் இயக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. கவியரசு கண்ணதாசன் கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆண் நடிகர்கள் மனோகராக சிவாஜி கணேசன்…

மனோகரா

மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.  1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை  நாடகம்.  பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம்…

சுஜாதாவின் வெற்றிக்கதை

சுஜாதா, என் நெருங்கிய தோழியின் தங்கை என்பதால் சிறுவயது முதல், சொல்லப்போனால் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். இருவரின் புகுந்த ஊரும் ஒரே ஊர் என்பதால் தொடர்பு என்பது அறுபடாமல் இருக்கிறது. நமக்கெல்லாம் 24…