UNLEASH THE UNTOLD

கவிதையாய் வாழும் கவிதா

‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று,…

திருட்டுப் பட்டம்

மகன் வருகைக்காக வீட்டு வாசலுக்கும் மாடி பால்கனிக்குமாக நடந்த சகாயமேரிக்கு மனம் அலைக்கழிந்தது. ”மழ வேற பெஞ்சுட்டு கெடக்கு , இந்தப் பயல இன்னும் காணோமே” என்று எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது கரகரவென்று…

மணி பிளாண்ட்டும் டைனோசரும்

இந்த உலகத்தை நாம் அனைவரும் விதவிதமாக நேசிக்கிறோம். நாடாக, ஊராக, மலையாக அருவியாக… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் சொல்லத் தெரியாத நிறைவிருக்கிறது. இதன் தொடர்ச்சி எங்கு போய் நிற்கிறது என்றால், ‘உலகத்தில் உள்ள…

நன்றிகள் சில...

ஆச்சரிய சுற்றுலா. ஆம். இன்ப சுற்றுலா என்று ஆரம்பித்த எனக்கு, காத்திருந்தன பல ஆச்சரியங்கள். பெண் தோழர்கள் கூடியதும், ‘பாட்டுக்கு பாட்டு’ என்றதும் கீதா தோழர் குறுக்கிட்டு, இரவு சுற்றுலாவின் நோக்கம் குறித்து பேசியது…

பலி

கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…

அமைதி நோபல் பெற்ற பெண்கள்

அமைதிக்கான நோபல் பரிசைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ஆல்ஃபிரெட் நோபலைப் பற்றிப் பார்ப்போம். வேதியியலாளரும் தொழிலதிபருமான நோபல் ஏன் அமைதிக்காகத் தனியாக ஒரு நோபல் விருதை வழங்க வேண்டும்? இமானுவேல் நோபல் குடும்பத்தில்…

உணவே மருந்து, மறந்தால் மருந்தே உணவு

முதல் மனிதன் கிழங்குகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் முதல் மாமிசம் வரை அனைத்தையும் சமைக்காமல் அப்படியே உண்டான், நெருப்பில் வெந்த விலங்கை உண்ண வாய்ப்பு கிடைத்த போது, அதன் சுவை, அனைத்தையும் சமைத்து உண்ண…

அன்பு

அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது.  விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா,…

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…

சுசேதா தலால் : பங்குச்சந்தைக்குக் கடிவாளம் போடும் செய்தியாளர்

பங்குச் சந்தை பற்றித் தெரியாதவர்களுக்குக் கூட ஹர்ஷத் மேத்தாவைத் தெரிந்திருக்கும். அவர் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதை அறிந்திருப்பர். தொடர்ந்து பத்திரிகையில் எழுதி அந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் சுசேதா தலால் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க…