Puzzle - புதிர்
ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில்…
ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில்…
தீபாவளி வந்துவிட்டது. புத்தாடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் சலுகைவிலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை என நகரெங்கும் இணையமெங்கும் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் விறுவிறுவென நடந்தவண்ணம் உள்ளன. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தானே! ஆமாம். யாருக்கெல்லாம்…
மகேஸ்வரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பான ராணி ரங்கம்மாவுக்கு, எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜெமினி கணேசன் சாவித்திரி கே.ஏ.தங்கவேலு சி.கே.சரஸ்வதி அ.கருணாநிதி எம்.என்.ராஜம்…
பானு முஷ்டாக்கின் 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp -இன் “Fire Rain” என்கிற சிறுகதையை வாசித்தபோது ஏனோ 1997-இல் இதே பரிசை வென்ற அருந்ததி ராயின் தாயார்…
மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…
பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை? ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்? உன் பொறாமை எனக்குப் புரிகிறது. பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …
1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …
‘மனிதன் உலகின் ஆகப் பெரிய சல்லிப் பயல்’ என்கிற புதிய சொலவடை உண்டு. பல சமயங்களிலும் அது உண்மைதானோ என்று தோன்றுவதுண்டு. ஒருவர் மேல் உண்டாகும் அன்போ, பாசமோ அதீதமாகும்பொழுது, அதன் வெளிப்பாடு தொடுதலாகத்தான்…
ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….
‘சரியான திமிர் புடிச்சவ’, ‘ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிருப்பாங்க’ மிக மிக இயல்பாகப் பெண்கள்மீது வீசப்படுகிற சொற்கள் இவை. பொதுவெளிக்கு வருகிற பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் இச்சொற்களைக் கடக்காமல் வந்துவிட முடிவதில்லை….