UNLEASH THE UNTOLD

நிழற்தாங்கல் - இணத்தாங்கல் - இனத்தாங்கல்

அய்யாவழிக்குள் புகுந்திருக்கும் சனாதனிகள் நிழற்தாங்கல் என்னும் அமைப்பை அழிக்க, நிழற்தாங்கலா? இணத்தாங்கலா? இணைத்தாங்கலா? என்ற கேள்வியை கிளப்பி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் திருநெல்வேலியின் சில கிராமங்களில் அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலமான நிழற்தாங்கல்களை இனத்தாங்கல் என்று அழைக்கிறார்கள்…

மஞ்சள் நிறச் சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்

ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரு…

அதிர்ச்சியுற்றாள் அமுதா

பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அருகில் அமர்ந்து கைப்பேசியில் ரீல்களாகப் பார்த்துத் தள்ளிக் கொண்டிருந்தான் ராஜா. “நீயும் வந்து உக்காரு, சாப்பாடு சூடு ஆறிப்போயிரும். மறுபடி சூடு செய்ய சொல்லுவ” என அவனை அழைத்தாள் அஞ்சலி….

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…

ஹெர் ஸ்டோரிஸ் பெண்ணெழுத்து பரிசுப் போட்டி - 2026

பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய்தல்பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்பெண்களின் குரலை முன்நிறுத்துதல்பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல் இவற்றை முன்வைத்து பெண் எழுத்தாளர்களால் இந்தப் போட்டிக்கென எழுதப்படும்…

கைம்பெண்களுக்கு அகிலத்திரட்டு அம்மானை சொல்லும் நெறிமுறை

ஒரு மனிதப்பெண்ணை உயிரோடு நெருப்பில் தூக்கிப் போட்டு துள்ளத்துடிக்க எரித்துக் கொலை செய்யுமளவிற்கு, ‘கைம்பெண்கள்’ பற்றிய மூடநம்பிக்கை வெறியில் மூழ்கியிருந்தக் காட்டுமிராண்டிச் சமூகம் நம் இந்தியச் சமூகம், குறிப்பாக இந்துச் சமூகம். கைம்பெண்கள் வாழ…

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…

புதிய காற்று...

1 பூரணிக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்ன? சமைக்க. பொறுமையாக இருக்க. குறைவாகத் தூங்க. அதிகமாக புன்னகைக்க. வலிக்கும்போது சொல்லாதே. ஆசைப்படும்போது மறை. வேண்டும் என்று சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கேள் என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை….

சாணார்* என்பது சாதியில்லையா?

*இந்தச் சொல் பயன்பாட்டில் ஆசிரியருக்கோ, பதிப்பாளருக்கோ எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால், அய்யா வைகுண்டரின் காலம், அப்போதைய அச்சொல்லின் பயன்பாடு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அகிலத்திரட்டில் காணப்படுகின்ற ‘சாணார்*’ என்கிற வார்த்தை…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4

வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என…