லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா
ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….
ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….
‘சரியான திமிர் புடிச்சவ’, ‘ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிருப்பாங்க’ மிக மிக இயல்பாகப் பெண்கள்மீது வீசப்படுகிற சொற்கள் இவை. பொதுவெளிக்கு வருகிற பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் இச்சொற்களைக் கடக்காமல் வந்துவிட முடிவதில்லை….
சூரியனின் ஒளியைப் பெற்று நிலவின் ஒளியாகப் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, நிலா பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது, பூமியை நோக்கியுள்ள பகுதியில் வெளிச்சம் இருக்காது. அதன்…
‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…
“வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று,…
சுவர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு ஒரு தர்க்கரீதியான பதில் கிடைத்துவிடும்; ஆனால், சுவர்க்கம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிப்பது சமயதிற்குச் சமயம் வேறுபடுவதோடு, இது ஒருவரது சமய நம்பிக்கைகளோடு தொடர்புடையதால் பெரும்பாலும் இத்தகைய…
சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சிக்குச் செல்ல நேர்ந்தது. ‘ஆஸ்திரேலியாவின் வரலாறு மக்களை ஒன்றுபடுத்தி இருக்கிறதா? இல்லையா?’ என்பதுதான் தலைப்பு. இரண்டு அமர்வுகள். இரண்டும் தலா ஒரு மணி நேரம். முதல் ஒரு மணி நேரத்தில்…
கள்வனின் காதலி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, கல்கி அவர்கள், 1937-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய தொடர். வரலாற்றுத் தொடர்களுக்குப்…
ஜீவா ஆஸ்பத்திரிக்கு பக்கத்து சந்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். ரமணியும் அவள் அம்மையும் பஸ்சில் இருந்து மணிக்கூண்டருகே இறங்கி வீட்டை நோக்கி நடந்து வருகையில்தான் இந்தக் காட்சி கண்ணில்…
நீதிமன்றங்கள் தோள்சீலைப் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, சீர்திருத்த கிறித்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள். – சு.சமுத்திரம்.1* முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) தன்னுடைய 14-ம் வயதில், 1823-ம்…