UNLEASH THE UNTOLD

Tag: women

மனைவியா? கொத்தடிமையா?

கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…

துக்கம் கடைபிடிக்கக்கூட பணம் வேண்டும்

ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…

 வரதட்சிணை இல்லாத கல்யாணமா?

(கல்யாணமே வைபோகமே – 2) திருமணத்தின்போது பெண்ணுக்காகப் பொன்னும் பொருளும் கொடுப்பது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சட்டங்கள் இதைத் தடை செய்தாலும், இன்றளவிலும் இது ஒழியவில்லை என்பது நாம் அறிந்ததே. ‘Dowry’ என்கிற…

கையில் கிடைத்த சொர்க்கம்?

“முன் எப்போதும் இல்லாத பேரழகை வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படித்தான் கர்ப்பிணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறதோ!” “முகத்தில் அப்படியொரு லட்சணம். தோலில் மினுமினுப்பு. கண்களில் ஒரு வசீகரம். இப்படித் தாய்மை பெண்களை எப்படி இவ்வளவு அழகாக்குகிறது?”…

வாழ்வு ஒரு முடிவில்லா விளையாட்டு

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து…

பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று…

உணவும்பெண்களும்

ஒரு ஞாயிற்றுக் கிழமை, நண்டைச் சமைப்பதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் பெண்மணி, நண்டைப் பார்த்தவுடன், “ஏம்மா, நண்டு செய்யறீங்களே, உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று கேட்டார். “ஏன்…

பெண்களும் பாலினச் சமத்துவமும்

பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.