UNLEASH THE UNTOLD

ஹேமி கிருஷ்

இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம்.

சரிகளும் தவறுகளும்

ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் குழந்தை பெற இயலாது என்ற பட்சத்தில் எதற்கு நமக்கு மட்டும் குழந்தை பெறும் உரிமை? – விவாதத்துக்குரிய கட்டுரை

ஆண் பார்வையில் பெண்கள்

சாதியும் பெண்ணடிமைத்தனமும் நம் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும் கரையான்கள். ஒருபக்கம் அவை அரித்துக்கொண்டேயிருக்கும். நாம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்..

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 11

எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 10

பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 9

எல்லாவற்றையும் விட பெரிய வியாதி, மனவியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும், நமக்கும் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரையும் பீதியடைய வைத்துவிடுவோம்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-7

வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6

‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-4

சிறு வயதிலேயே ஆண் பெண் பேதமில்லாமல் பழகுபவர்களிடம் புரிதல்கள் மேம்படும். காதலிக்கும்போதோ, மணமான பின்னரோ உண்டாகும் பல வித ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.