ஒரு மனதாக ஒன்றிணைவோமா?
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பறிக்கப்படும் பெண் உரிமைகள் குறித்து என் மனதுக்குள் சில கேள்விகள் எழுகின்றன. ஆங்காங்கே தனித்தனியாக…
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பறிக்கப்படும் பெண் உரிமைகள் குறித்து என் மனதுக்குள் சில கேள்விகள் எழுகின்றன. ஆங்காங்கே தனித்தனியாக…
மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும் நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது. தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…
பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…
”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….
இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும்…
குடும்பம் என்கிற கட்டமைப்பு, அதிகாரத்திற்கு அடிபணியும் பண்பை வளர்க்கிறது. திருமணம் என்பது இரு நபர்களின் கூட்டுறவாக காண்பிக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் ஆண் மட்டும் குடும்பத்தில் தலைவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். அவனின் பெண் துணையும் குழந்தைகளும் பொருளாதார…
18 வருடங்களுக்கு முன்பு விமான பயணங்கள் எங்கள் வாழ்வில் அவ்வளவு சாதாரணமாக நுழையாத நேரத்தில், சில சூழ்நிலைகளால் நான் மட்டும் அமெரிக்காவுக்கு தனியாக பயணப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. எனக்கு மிகவும் குதூகலம். அந்த…
“என்ன டிபன்?” “தோசை, தக்காளி சட்னி” “அங்க என்ன?” “இங்கேயும் அதே தோசை தான்” இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும். இந்த அதே…
ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே ? வெற்றி பெற்ற உடனே நேரே குருவின் பாதம் பற்றிய சிறுவன், அவருக்கே அவ்வெற்றியைச் சமர்ப்பித்தான். அத்தனை பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த போட்டியில் தான் எப்படி வெற்றி…
செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை…