மும்மாயா
The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் தாரணி எழுதிய கட்டுரை இது. “சீதை 14 வருசம் வனவாசம் போனாங்க… ஆனா… உங்க மும்மாயா…
The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் தாரணி எழுதிய கட்டுரை இது. “சீதை 14 வருசம் வனவாசம் போனாங்க… ஆனா… உங்க மும்மாயா…
திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….
வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…
Netflixல் அடல்லசன்ஸ் (Adolescence) என்ற தொடர் இந்த மாதம் வெளியானது முதல், அது பற்றிய பல கருத்துகள் சமூக ஊடகங்களில் தென்பட்டன. இங்கிலாந்தில் கத்தியால் குத்துப்பட்டு இறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக செய்திக் குறிப்பு…
ஸ்ஸ்ஸ்… மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன். மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….
கவிஞர் எழுத்தாளர் சுகந்தி சுப்பிரமணியன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இலக்கியத் தடயங்கள் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆலந்துறை என்ற ஒரு…
செய்தி வந்தவுடன் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் வாயில் கதவை விரியத் திறந்து வைத்து விட்டார்கள். சிமெண்ட் கற்கள் பாவிய தரை ‘ஜிலோ’வென்று விரிந்து கிடந்தது. முன்னறையில் கங்கம்மா ஒரு மூலையில்…
மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும் நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது. தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…
பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…
”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….