UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!

தலையைத் தின்னும் பூச்சிகளும் சில கோணல் சிந்தனைகளும்

பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்புள்ள பெண் விலங்குகள் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ணமுடிகிறது.

ஆண் <br>பெண்ணின் சிந்தனைகளைப் பெண்ணியத்தில் பொருத்திவிடத் துடிக்கிறான்

என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் உயிர்ப்போடு உரையாடுவதையும் உணர்வேன்.

சிவகாமி

“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.

மாற்றான் தோட்டத்து மல்லிகை

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?

வாசனை திரவியம் உருவாக்கும் சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் ?

மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.

பத்திரிகையாளர் உருவாக்கிய அமெரிக்காவின் அடையாளம்!

1907ம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59க்கு முதல்முறையாக பந்து மேலிருந்து கீழிறங்கியது. இந்நிகழ்வைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர்.

உடைக்குள் சிறைவைக்கப்பட்ட உடலின் நிர்வாணக் குரல்

குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 11

எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை

குழந்தைப் பேறு யார் உரிமை?

யோனி வழிப்பிரசவம் வரம் அல்ல. அது தானே அமைவது. அதே போல் அறுவைசிகிக்சை பிரசவம் சாபமும் அல்ல. அது தேவையாக அமைவது.