UNLEASH THE UNTOLD

Top Featured

பிணவாடை!

பானு முஷ்டாக்கின் 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp -இன் “Fire Rain” என்கிற சிறுகதையை வாசித்தபோது ஏனோ 1997-இல் இதே பரிசை வென்ற அருந்ததி ராயின் தாயார்…

செண்பகப்பூ சூடியவள்

மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…

ஒரு நாளேனும் வாழவேண்டும் நான் நானாக

பெண்ணியக் கவிதைகள் துப்பட்டா இலவசம் உனக்கு என் அலமாரியில் என்ன வேலை?  ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்?  உன் பொறாமை எனக்குப் புரிகிறது.  பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே எவ்வளவு முறைதான் நீயும் …

பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும்

1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்  மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …

தொடுதல்

‘மனிதன் உலகின் ஆகப் பெரிய சல்லிப் பயல்’ என்கிற புதிய சொலவடை உண்டு. பல சமயங்களிலும் அது உண்மைதானோ என்று தோன்றுவதுண்டு. ஒருவர் மேல் உண்டாகும் அன்போ, பாசமோ அதீதமாகும்பொழுது, அதன் வெளிப்பாடு தொடுதலாகத்தான்…

லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா ‍

ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….

விட்டுக்கொடுக்கிறார்களா பெண்கள்?

‘சரியான திமிர் புடிச்சவ’, ‘ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிருப்பாங்க’ மிக மிக இயல்பாகப் பெண்கள்மீது வீசப்படுகிற சொற்கள் இவை. பொதுவெளிக்கு வருகிற பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் இச்சொற்களைக் கடக்காமல் வந்துவிட முடிவதில்லை….

அமாவாசையும் அலட்டலும்

சூரியனின் ஒளியைப் பெற்று நிலவின் ஒளியாகப் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது,  நிலா பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது, பூமியை நோக்கியுள்ள பகுதியில் வெளிச்சம் இருக்காது. அதன்…

வேண்டாத அறிவுரைகள்

‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…

அய்யாவழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டால் மனம் புண்படுவது ஏன்?

“வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று,…