மனோகரா
மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை நாடகம். பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம்…
மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை நாடகம். பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம்…
பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…
ஹாய் தோழமைகளே, சுய நேசிப்பை பற்றிப் பேசத் தொடங்கினோம். நீங்களே உங்களை நேசியுங்கள் என்று சொல்வது மிக எளிது. ஆனால் எங்கே இருந்து தொடங்குவது? காதலிக்கும் ஒருவரிடம் அவர் அழகைப் புகழ்வதோ, திறமையைப் பாராட்டுவதோ,…
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…
சுஜாதா, என் நெருங்கிய தோழியின் தங்கை என்பதால் சிறுவயது முதல், சொல்லப்போனால் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். இருவரின் புகுந்த ஊரும் ஒரே ஊர் என்பதால் தொடர்பு என்பது அறுபடாமல் இருக்கிறது. நமக்கெல்லாம் 24…
வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்: ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
ஹாய் தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தில் சுய நேசத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்போதிலிருந்து என் நினைவில் சுழல்வது விமலா ஆண்ட்டிதான். தினமும் மாலை ஐந்து மணி அளவில் எங்கள் குடியிருப்பில் உள்ள…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…