UNLEASH THE UNTOLD

Top Featured

கருக்கலைப்பு

அத்தியாயம் 15 “இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற  நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன்….

9 மாதத்தில் என்ன உணவு தரலாம்?

கேள்வி: எங்கள் சுட்டிப் பையனுக்கு 9 மாதம் ஆகப்போகிறது. என்ன உணவுகள் தரலாம்? கேட்க ஆவலாக உள்ளோம்! பதில்: குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது ஒரு கலை. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு விட்டால் மிக…

உலகம் பலவிதம்

உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது.  நடிகர்கள் சிவாஜி கணேசன்  பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி டி.கே.ராமச்சந்திரன் தங்கவேலு டிவி…

சாண்ட்வூர்ட் கடற்கரையும் கிளின்க் நூர்ட் ஹாஸ்டலும்

வெற்றிகரமாக ஆம்ஸ்டர்டாம் ஆபிஸைக் கண்டறிவதோடு என் சாகசப் பயணம் முடிவுற்றதா என்றால் இல்லை. மாலை மறுபடியும் ஒரு ட்ரெயின் பிடித்து பயிற்சி முகாம் நடைபெறும் சாண்ட்வூர்ட் (zandvoort ) என்னும் கடற்கரை நகரத்துக்குச் செல்ல…

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல் - 2

‘1812-ம் ஆண்டு கர்னல் மன்றோ கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ்ச் சமூகத்து பெண்ளுக்கு, குப்பாயம் அணிந்து கொள்ள உரிமை வழங்கியபோது திருவிதாங்கூர் மிஷன் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்த மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 677.1*…

பெண்ணும் பொன்னும்

திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா எனும் பெண் திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் குடும்ப வன்முறை காரணமாக உடல் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இனி வாழ விருப்பம் இல்லை என முடிவெடுத்து தனது குடும்பத்தாருக்கு வாட்ஸ்…

நாங்கள் எவரையும் சார்ந்திருப்பதில்லை

நண்பர்களே, நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு குடி பெயர்கிறீர்கள் என்றால், வாடகைக்கு வீடு தேடும்போது குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் தேடுவீர்கள்? ஒரு மாதம், இரண்டு மாதங்கள்? ஆனால், என் விஷயத்தில், எனக்குத் திருமணம் ஆவதற்கு…

தீயினால் சுட்ட புண்

வேதியியல் துறை உலகத்தில் உள்ள எல்லா பொருள்களும் ஏன் நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்சிஜன் முதற்கொண்டு உணவுகள், மருந்துகள் எல்லாமே வேதிப்பொருட்களே. பொருட்களின் மாற்றங்கள் எல்லாம் வேதியியல் மாற்றங்களே. உணவு செரிமானம் ஆதல்,…

ஆண் கிரீடம்

கிணி கிணி, என்று அலாரம் அலற, தடால் புடாலென்று அடித்துப் பிடித்து எழுந்து அலாரத்தின் தலையில் உள்ள பட்டனை அழுத்தி நிறுத்தினாள் சூர்யா. அலாரம் சத்தம் அடங்கிவிட்டது. ஆனால், சூரியாவின் இதயத் துடிப்புதான் வேகமாக…

மங்கலதேவி கண்ணகி கோட்ட வரலாறு - 2

“வரலாற்றில் இதெல்லாம் சகஜம்தானே?” என நினைத்தவளாக, பௌர்ணமிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டுக்குப் (சின்னமனூர்) போய்விட்டேன். அதிகாலை மூன்று மணிக்குக் கிளம்பி பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கூடலூர் சென்றோம். வழக்கமாக கண்ணகி கோவில் போகும்…