UNLEASH THE UNTOLD

பழங்குடிகள் யார்?

ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட  சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’  என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது….

மனம்தான் தெளிந்தால், மயக்கம் நேராதே…

ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே? கடந்த  அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல்…

அமுதம் கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?

ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக்…

கமலா இந்திரஜித்

கமலா இந்திரஜித் (27/12/1946 – 28/06/2015) தம் சிறுகதைகளின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு பாயும் இடங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் எழுத்தாளர் எஸ். கமலா இந்திரஜித். கமலா இந்திரஜித் பிறந்த ஊர் தஞ்சாவூர்….

இல்லற ஜோதி

இல்லற ஜோதி என்பது 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஜி. ஆர். ராவ் இயக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. கவியரசு கண்ணதாசன் கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆண் நடிகர்கள் மனோகராக சிவாஜி கணேசன்…

அச்சம் தவிர்

அடர் பச்சை வாழை இலையில் சூடான நிலாக் குட்டிகளாக மூன்று இட்லிகளை இட்டார் சீதா. ஆவி பறந்த அவற்றின் வயிற்றின் மீது கிண்ணத்தில் இருந்த நெய்யை குட்டியூண்டு ஸ்பூனில் ஊற்றினார். நெய் மணம் கமகமவென்று…

எப்படித்தான் வெளியில் செல்வது?

ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஹாய் தோழமைகளே, நலம் நலம்தானே ? போன அத்தியாத்தில் நம்மை நாம் கவனித்துப் பார்ப்பதினால் வரும் நன்மைகளைப் பார்த்தோம். அதனுடன் போனஸாக உங்களுடன் நீங்களே ஒரு நட்புறவுக்கு வந்திருப்பீர்கள்.   “அழகிடி நீ, இன்னும் கொஞ்சம்…

செய்வதைச் சிறப்பாகச் செய்வோம்

பேராசிரியராகிய நான் என்னுடைய வழக்கமான வகுப்பை முடித்துவிட்டு என் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பின்னால் இருந்து  ஓர் அன்புக் குரல். “மேடம், மேடம்  கொஞ்சம் நில்லுங்க.  நான் உங்களிடம்  பேசணும்.  நில்லுங்க…

நூறு கோடி எழுச்சி

இன்று காதலர் தினம் மட்டும் அல்ல. நூறு கோடிப் பெண்கள் உடல்மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறை, வன்முறை (அடி உதை போன்ற கொடுமைகள்), பாலியல் சீண்டல், வன்புணர்வு, டேட்டிங் கொடுமை – இவற்றுக்கு எதிராக ‘One Billion Rising’ என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுத்த…