இட்லியும் இனிக்கும் தோசையும் சுவைக்கும்
“என்ன டிபன்?” “தோசை, தக்காளி சட்னி” “அங்க என்ன?” “இங்கேயும் அதே தோசை தான்” இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும். இந்த அதே…
“என்ன டிபன்?” “தோசை, தக்காளி சட்னி” “அங்க என்ன?” “இங்கேயும் அதே தோசை தான்” இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும். இந்த அதே…
ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே ? வெற்றி பெற்ற உடனே நேரே குருவின் பாதம் பற்றிய சிறுவன், அவருக்கே அவ்வெற்றியைச் சமர்ப்பித்தான். அத்தனை பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த போட்டியில் தான் எப்படி வெற்றி…
செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை…
இதுவரை வன்முறையின் பல வகைகளைப் பார்த்தோம். இன்று அதிகாரம் செலுத்தும் வன்முறையை அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்காவில் மத்திய அரசின் அலுவலகங்களில் மேற்பார்வை நடந்துகொண்டிருக்கிறது. எனவே குழு அமர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அவரவர் பணி செய்யலாம்…
தென் தமிழகத்தில் இயற்கையின் மடியில் துயிலும் தேனியும் தேனி சார்ந்த நிலப்பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலங்களால் சூழபட்ட அழகும் வனப்பும் நிறைந்ததொரு வாழ்விடம். மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை ஒரு புறம் பங்களிக்க,…
அத்தியாயம் 1 மகப்பேறு மருத்துவர் அகல்யா உதிரமாக வழிந்தோடியிருந்த அப்படுக்கையின் முனையைப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் அந்த பெண்ணின் முகத்தைக் கண்டாள். அம்முகம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தது. இறுதியாக தலையையுயர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைம் ஆப்…
ஆணோ பெண்ணோ ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் அனைவரும் சட்டப்படி அவர்களின் வாரிசாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதில் என்ன புதுமை இருக்கிறது? நான் பெண்ணாக இருப்பதால் என் பெற்றோருக்கு நான் வாரிசு இல்லை என்று…
ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை…
ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’ என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது….
ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே? கடந்த அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல்…