சதிருக்கு சூட்டப்பட்டுள்ள மகுடம்
வாழ்க்கை முழுக்க சதிருக்கு ஒப்புக்கொடுத்த தலைசிறந்த கலைஞருக்குத் தரப்பட்டதால் பத்ம விருது பெருமை பெறுகிறது. சில தலைமுறைப் பெண்களின் கண்ணீரும் போராட்டமும் வலியும் வெற்றி பெற்றிருக்கிறது.
வாழ்க்கை முழுக்க சதிருக்கு ஒப்புக்கொடுத்த தலைசிறந்த கலைஞருக்குத் தரப்பட்டதால் பத்ம விருது பெருமை பெறுகிறது. சில தலைமுறைப் பெண்களின் கண்ணீரும் போராட்டமும் வலியும் வெற்றி பெற்றிருக்கிறது.
உருவ கேலி தன் சொந்த வீட்டுப் பெண்கள்கூட அன்றாடம் சந்திப்பதே என்ற புரிதல் இல்லாத ஆண்களைத்தான் இந்தப் பதிவு தோலுரித்துக் காட்டுகிறது.
ஆராய்ச்சிக் கூடங்களின் எலிகள் போல குழந்தைகளுக்குப் புரியாதவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வைப்பதை சாதனை எனச் சொல்லமுடியுமா என்ன?
பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?
இந்த ஆண்டின் கருப்பொருள்- ‘ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெண்களுக்கு அதிகாரம் அளியுங்கள்’ என்பதே. அதை பெண்களுக்குத் தரவல்லது நாம் தரும் நம்பிக்கையே.
“பல அத்துமீறல்கள் நெருங்கின உறவினர்களாலதான் நடக்குதுன்னு ஆய்வுகள், தரவுகள் சொல்லுது. யாரையும் முழுசா நம்பாத! உன்னோட பயம் அவங்களோட முதலீடே!”
“இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கோனுந் தாயே!”, என சூரியனைப் பார்த்துக் கும்பிட்டு, அடுப்பில் விறகு வைத்து, தீ பற்றவைத்தார் அம்மத்தா.
“அவனும் நானும் ஒண்ணுதான், அவனுக்குத் தருவதை எனக்கும் தரணும்” எனக் கேட்டு வாங்கும் பிள்ளைகளாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் தவறில்லை!
வகிட்டில் குங்குமம் வைக்கும் வழக்கம் கேரளாவில் தான் தோன்றியது. தொடக்கத்தில் ராஜவம்சம் மற்றும் உயர்குடிப் பெண்களை முதன்முதலில் நம்பூதிரிகளே ‘கன்னி கழிப்பர்’. தரவாட்டுக்கு விருந்தினராக நம்பூதிரிகள் வந்தால்கூட தன் வீட்டுக் கன்னிப் பெண்களைத்தான் அவர்களுடன்…
“ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், அவரது புகைப்படம், பெயர், ஊர், அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது குற்றம்”.