UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

உடை அனைவருக்கும் பொதுவாகட்டும்!

ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.

மண்ணும் பெண்ணும்

வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இளம்வயதினரிடம் என்ன கேட்கலாம்?

குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?

உயிர், அதிகாரம்: நிலத்தின் இரு முகங்கள் 

ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த   சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்

கோணப்புளியங்காய் மரத்தின் கீழே...

பச்சை நிறத்திலிருந்து மெல்ல மெல்ல ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்த ருசியான காய்கள். பார்க்கும்போதே அவளுக்கு எச்சில் ஊறியது. 

திருமணத்திற்காகவே வளர்க்கிறோமா நம் பிள்ளைகளை?

மதன் மோகன் மாளவியா பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஆதரித்தவர். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்ற கருத்தை தவறு என்று கூறி மூர்க்கமாக எதிர்த்தவர் பாலகங்காதர திலகர்.

மகளிர் தினம் எதற்கு?

உண்மையில் குடும்பங்களும் சமுதாயமும் வேலைக்கு செல்லும் பெண்களை தினமும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பேலன்ஸ் செய்ய முயல்வதற்காகத் தண்டிக்கின்றன.

கட்டற்ற சுதந்திரமா பெண்ணியம்?

பாலியல் சுதந்திரம் கட்டற்ற மோசமான விஷயமும் இல்லை. கட்டுப்படுத்தி ஒடுக்கி வைத்து அணை போடும் விஷயமும் இல்லை. அது சமுதாயப் பொறுப்போடு பக்குவமாகக் கையாள வேண்டிய விஷயம்.     

குமாரி அண்ணிக்குப் பேயா பிடிச்சிருந்தது?

களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு.