UNLEASH THE UNTOLD

Top Featured

மாதர் தம்மை...

‘இந்த ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் சவுக்கால வெளுத்துவிட்டு, முதுகுல உப்பு, மொளகாப்பொடி தடவணும்.’ ஜோதி பல்லைக் கடித்தபடி தையல் இயந்திரத்தை மிதித்தாள். அது அவள் வாழ்க்கையைப்போல கடகடவென்று உருண்டது. கையும், காலும் தன்…

எந்த நாடும் முன்னேறவில்லை

16 செப் 2025 அன்று மெக்ஸிகோ தன் சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதில் சிறப்பு என்னவென்றால், மெக்ஸிகோ சுதந்திரம் அடைந்த இந்த 215 ஆண்டுகளில், முதன்முறையாக ஒரு பெண் பிரதமர் சுதந்திரதின கொண்டாட்டத்தை மேளம்…

மதிப்புக்குரிய அம்மாக்கள்…

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரிய வால்விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி வாங்கும் என்றனர் ஜோதிடர்கள்.’ “க்குவா…

இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்

பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….

வரவு செலவில் வேண்டாமே ரகசியம்

“ரிசீவ்ட் பே டி எம் பேமெண்ட் ஆஃப் ருபீஸ்…” என்ற குரல், குறள்போல நம் எல்லாருக்கும் மனப்பாடம். அந்த அளவுக்கு ஜிபே, ஃபோன் பே போன்ற இணையவழிப் பணப்பரிவர்த்தனைகள் நொடிக்கு நொடி நிகழ்கின்றன. இளைஞர்களும்…

குணசுந்தரி

‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில்…

கருப்பை அரசியல்

உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும், என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக 2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23…

எங்கள் உலகை ஒளிர வைக்கும் புத்தகங்கள்

பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால்…

1966ம் ஆண்டு வெளியான அஞ்சல் தலைகள்

1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….

தீப்பாஞ்சாயி

ஹூக்ளி நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. கரையோர மரங்கள் உதிர்த்த இலைகளையும், மலர்களையும், சருகுகளையும் நதி பாரபட்சமின்றி இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டு, நதிநீர் தங்கச் சரிகையாக மின்னிக் கொண்டிருந்தது….