UNLEASH THE UNTOLD

Top Featured

‘அம்மா’ ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் 

7 ஏப்ரல் 1919 / ஜூலை 15, 1919 (விக்கி) என இரண்டு பிறந்த நாள்கள் ராஜம்மாள் தேவதாசுக்கு குறிப்பிடப்படுகின்றன. அது போலவே திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில் பிறந்தார் என்கிறது விக்கி. அவர்…

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பெரும் வசூலைப் பெற்ற இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம். ஆறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்)…

நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்

முனைவர். இரா. பிரேமா முதலில் இவ்வளவு பெண்கள் எழுதி இருக்கிறார்கள் என்பதே சாகசம் போன்று இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது என்பது அதைவிடப் பெரிய அசாத்தியம்தான். நூறு கதையாசிரியர்களைப் பற்றிய அறிமுகம், அவர்தம் நிழற்படம்,…

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…

வாக்கர் நல்லதா?

கேள்வி 6-7 மாதக் குழந்தையை வாக்கரில்  உட்கார வைக்கலாமா? பதில் 7-8 மாதக் குழந்தை மண்டி போட்டு தவழ ஆரம்பிக்க வேண்டும். 4- 5 மாதங்களில் குப்புற விழும் குழந்தை, பிறகு கை கால்…

யார்ரா இந்தப் பொண்ணு?

ஸ்விஃப்டிஸ் என்பது இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விப்டின் தீவிர ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்தும் சொல். அவரைத் தீவிரமாக வெறுப்பவர்களுக்கு செல்லப்பெயர் ஏதும் இல்லை. டெய்லர் ஸ்விப்டுக்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுக்காதவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான்…

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்க கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா கலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…

அறிவுரைகள்

அத்தியாயம் 6 “ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் – 2

ஆறுமுக நாவலர் வழி வந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும் பேணிக் காத்தவராக போற்றப்பட்டவர். ஆனால் சைவ மறுமலர்ச்சி கண்ட தமிழர் சமூகத்தில், குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதிகளில், யாழ் சைவ…