வேலையின் முதல் நாள்
சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக…
சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக…
1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின், ஆட்சி விக்டோரியா அரசி, ஆளுமைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆட்சியானது 28…
லெற்றீசியா தங்கம் ‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு. கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும்…
சரியான கேள்விகளை சரியான நேரத்தில் கேட்பதின் மூலம் உங்களால் அடுத்தவரின் உதவியைப் பெற முடியும் என்று தெரிவித்தேன் அல்லவா? நான் அதைத் தவறவிட்ட தருணத்தை விவரித்தது போல உபயோகித்தத் தருணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். …
முதல் தேதி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் இந்தியில் 1954 ஆம் ஆண்டு வெளியான பஹேலி தாரிக் (Paheli Tarikh) படத்தின் ரீமேக். பி.ஆர். பந்துலு தனது…
கேள்வி பாப்பாக்கு 5 மாதம் முடிந்து விட்டது. என்ன மாவு கொடுக்கலாம்? எப்படி ஊட்டணும்? பதில் 90ஸ் கிட்ஸ் பெண்ணுக்கு குழந்தை பிறந்தாச்சு! சாப்பாடு பழக்குவது ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் தெரியும். ஏனென்றால் வீட்டில்…
“மயினி (மதினி) நீங்க நடக்கனும்னு மனசார நினைச்சீங்கனா, நிச்சயம் நடந்திடுவீங்க, நேத்துப் பொறந்த பச்சப்புள்ளயிலிருந்து பல்லுப்போன தாத்தா வரைக்கும் எல்லா வயசுக்காரங்களும் நடக்குறாங்க தெரியுமா? உங்களால முடியும், எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” – ஆண்டில்…
தேடிப் படித்தேன் திடீரெனப் பத்திரிகைகளிலெல்லாம் மாதவி லதா என்றொரு பெயர் அடிபடவும் யார் அவரென்று தேடிப் பார்த்தேன். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் தொடர்ந்து இயங்கினாலும்கூட…
அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள் நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…
அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான். காலையில் பழைய கஞ்சி…