என்ன ஊட்டலாம்? எப்படி ஊட்டலாம்?
கேள்வி பாப்பாக்கு 5 மாதம் முடிந்து விட்டது. என்ன மாவு கொடுக்கலாம்? எப்படி ஊட்டணும்? பதில் 90ஸ் கிட்ஸ் பெண்ணுக்கு குழந்தை பிறந்தாச்சு! சாப்பாடு பழக்குவது ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் தெரியும். ஏனென்றால் வீட்டில்…
கேள்வி பாப்பாக்கு 5 மாதம் முடிந்து விட்டது. என்ன மாவு கொடுக்கலாம்? எப்படி ஊட்டணும்? பதில் 90ஸ் கிட்ஸ் பெண்ணுக்கு குழந்தை பிறந்தாச்சு! சாப்பாடு பழக்குவது ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் தெரியும். ஏனென்றால் வீட்டில்…
“மயினி (மதினி) நீங்க நடக்கனும்னு மனசார நினைச்சீங்கனா, நிச்சயம் நடந்திடுவீங்க, நேத்துப் பொறந்த பச்சப்புள்ளயிலிருந்து பல்லுப்போன தாத்தா வரைக்கும் எல்லா வயசுக்காரங்களும் நடக்குறாங்க தெரியுமா? உங்களால முடியும், எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” – ஆண்டில்…
தேடிப் படித்தேன் திடீரெனப் பத்திரிகைகளிலெல்லாம் மாதவி லதா என்றொரு பெயர் அடிபடவும் யார் அவரென்று தேடிப் பார்த்தேன். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் தொடர்ந்து இயங்கினாலும்கூட…
அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள் நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…
அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான். காலையில் பழைய கஞ்சி…
முந்தைய பதிவில் நீங்கள் கொடுத்திருந்த பேராதரவுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி! உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களின் உலகத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது. அது எனக்கு மிகவும்…
பொதுவாகப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதில் பெரும் தயக்கம் உள்ளது. எங்கே செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தனியாகச் சென்று பாருங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்….
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? நாம் சுயநேசம் தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம். சுயநேசத்தின் பல அம்சங்களை விவாதித்த பின் சுயநேசத்திற்கும், சுயநலத்திற்குமான வித்தியாசம் புலப்பட்டிருக்கும். தன்னை நேசிப்பதன் மூலம் மட்டுமே அடுத்தவரை முழுமையாக…
இந்தியன் எக்ஸ்பிரஸ் வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….
கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…