வேளாங்கண்ணி செல்வி
ஆதி காரணனை வாழ்த்துவோம் ஆட்சி செய்து வரும் வானாகத் தந்தையாம் ஆதி காரணனை வாழ்த்துவோம் தூய்மை நெறியில் மலரினை வென்று துலங்கும் அறிவில் சுடரினைக் கொண்டு தாய் போல் தியாகச் செயல்களில் நன்று தாரணி…
ஆதி காரணனை வாழ்த்துவோம் ஆட்சி செய்து வரும் வானாகத் தந்தையாம் ஆதி காரணனை வாழ்த்துவோம் தூய்மை நெறியில் மலரினை வென்று துலங்கும் அறிவில் சுடரினைக் கொண்டு தாய் போல் தியாகச் செயல்களில் நன்று தாரணி…
நெதர்லாந்துக்குச் சென்று வந்ததின் அடையாளமாக, நீங்கள் உங்கள் நண்பரை ஏதேனும் வாங்கி வரச் சொன்னால், அவர் ஷூ அடையாளமிட்ட ஒரு பரிசுப் பொருளை வாங்கி வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னை அவமானப்படுத்துகிறாயா என்று…
டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும் வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…
மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட 150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும்…
பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…
கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன். என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும்…
மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…
தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…
ஆயா விடுதியில் உடம்பு சரியில்லாமல் போனால், Sick Room செல்ல வேண்டும்; நமது அறையில் இருக்கக் கூடாது. Sick Room செல்வதென்றால் பெரும்பாலானவர்களுக்குப் பெரியவர்கள் சொல்வார்களே ‘கொல்லக் கொண்டு போனது போல இருக்கு’ என்று…
வெளியூரோ வெளிநாடோ சென்றால் ஹோட்டலில் தங்குவார்கள், அது என்ன ஹாஸ்டல் என்று கேட்கிறீர்களா? இந்த ஹாஸ்டல்கள் பெரும்பாலும் சோலோ ட்ராவெல்லர்ஸ் எனப்படும் தனியாகப் பயணிப்பவர்களுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. குடும்பம்…