UNLEASH THE UNTOLD

Month: February 2025

அச்சம் தவிர்

அடர் பச்சை வாழை இலையில் சூடான நிலாக் குட்டிகளாக மூன்று இட்லிகளை இட்டார் சீதா. ஆவி பறந்த அவற்றின் வயிற்றின் மீது கிண்ணத்தில் இருந்த நெய்யை குட்டியூண்டு ஸ்பூனில் ஊற்றினார். நெய் மணம் கமகமவென்று…

எப்படித்தான் வெளியில் செல்வது?

ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஹாய் தோழமைகளே, நலம் நலம்தானே ? போன அத்தியாத்தில் நம்மை நாம் கவனித்துப் பார்ப்பதினால் வரும் நன்மைகளைப் பார்த்தோம். அதனுடன் போனஸாக உங்களுடன் நீங்களே ஒரு நட்புறவுக்கு வந்திருப்பீர்கள்.   “அழகிடி நீ, இன்னும் கொஞ்சம்…

செய்வதைச் சிறப்பாகச் செய்வோம்

பேராசிரியராகிய நான் என்னுடைய வழக்கமான வகுப்பை முடித்துவிட்டு என் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பின்னால் இருந்து  ஓர் அன்புக் குரல். “மேடம், மேடம்  கொஞ்சம் நில்லுங்க.  நான் உங்களிடம்  பேசணும்.  நில்லுங்க…

நூறு கோடி எழுச்சி

இன்று காதலர் தினம் மட்டும் அல்ல. நூறு கோடிப் பெண்கள் உடல்மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறை, வன்முறை (அடி உதை போன்ற கொடுமைகள்), பாலியல் சீண்டல், வன்புணர்வு, டேட்டிங் கொடுமை – இவற்றுக்கு எதிராக ‘One Billion Rising’ என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுத்த…

வன்முறையை நிறுத்துவோம் -3

வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல்…

பெண்களும் பயணமும்

வாழ்க்கைப் பயணத்தைத் தவிர்த்து தனக்கான நேரம் ஒதுக்கி இளைப்பாறுதல் வேண்டி பெண்களால் நேரம் ஒதுக்க முடிகிறதா என்பது சந்தேகம்தான். கேள்வியாகக்கூட எத்தனை பெண்கள் மனதில் எழுமென்று தெரியவில்லை. பெரும்பாலும் தங்களுக்கான நேரம், தேவை, ஆசை…

மனோகரா

மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.  1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை  நாடகம்.  பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம்…

பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்

பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…

பார்வை ஒன்றே போதுமே!

ஹாய் தோழமைகளே, சுய நேசிப்பை பற்றிப் பேசத் தொடங்கினோம். நீங்களே உங்களை நேசியுங்கள் என்று சொல்வது மிக எளிது. ஆனால் எங்கே இருந்து தொடங்குவது? காதலிக்கும் ஒருவரிடம் அவர் அழகைப் புகழ்வதோ, திறமையைப் பாராட்டுவதோ,…