UNLEASH THE UNTOLD

Month: February 2025

க்ரீண்டாட் எளிய அறிமுகம்

இதுவரை வன்முறையின் பல வகைகளைப் பார்த்தோம். இன்று அதிகாரம் செலுத்தும் வன்முறையை அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்காவில் மத்திய அரசின் அலுவலகங்களில் மேற்பார்வை நடந்துகொண்டிருக்கிறது. எனவே குழு அமர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அவரவர் பணி செய்யலாம்…

ஆண்டிபட்டி கணவாய்க் காத்து

தென் தமிழகத்தில் இயற்கையின் மடியில் துயிலும் தேனியும் தேனி சார்ந்த நிலப்பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலங்களால் சூழபட்ட அழகும் வனப்பும் நிறைந்ததொரு வாழ்விடம். மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை ஒரு புறம் பங்களிக்க,…

“அம்மாவை காப்பாத்திடுவீங்க இல்ல, டாக்டர்?”

மகப்பேறு மருத்துவர் அகல்யா உதிரமாக வழிந்தோடியிருந்த அப்படுக்கையின் முனையைப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் அந்த பெண்ணின் முகத்தைக் கண்டாள். அம்முகம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தது. இறுதியாக தலையையுயர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைம் ஆப் டெத் 2:…

பெண்களும் சொத்துரிமையும்

ஆணோ பெண்ணோ ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் அனைவரும் சட்டப்படி அவர்களின் வாரிசாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதில் என்ன புதுமை இருக்கிறது? நான் பெண்ணாக இருப்பதால் என் பெற்றோருக்கு நான் வாரிசு இல்லை என்று…

வரமாக வந்த வல்சாக்கா

ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை…

பழங்குடிகள் யார்?

ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட  சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’  என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது….

மனம்தான் தெளிந்தால், மயக்கம் நேராதே…

ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே? கடந்த  அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல்…

அமுதம் கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?

ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக்…

கமலா இந்திரஜித்

கமலா இந்திரஜித் (27/12/1946 – 28/06/2015) தம் சிறுகதைகளின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு பாயும் இடங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் எழுத்தாளர் எஸ். கமலா இந்திரஜித். கமலா இந்திரஜித் பிறந்த ஊர் தஞ்சாவூர்….

இல்லற ஜோதி

இல்லற ஜோதி என்பது 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஜி. ஆர். ராவ் இயக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. கவியரசு கண்ணதாசன் கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆண் நடிகர்கள் மனோகராக சிவாஜி கணேசன்…